Wednesday, March 23, 2016
On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்;சி 23.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யூ; கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் சென்னையில் பெண் டிக்கெட் பரிசோதகர்களை இழிவாக பேசி துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிகாரியை கண்டித்து ஆர்பாட்டம் மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;
மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் கூறுகையில் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும் சென்னை பெண் டிக்கட் பரிசோதகர்கள் குறைகளின் குறைகளை கூறியுள்ளனர் அதனை ஏளனமாகவும் ஆபாசமாகவும் அஜித்சக்ஷேனா கூறியுள்ளார் அதற்கு பெண் பரிசோதகர்கள் நீயௌ;ளாம் ஒரு அதிகாரியா என்று பெண் டிக்கட் பரிசோதகர்கள் கூறியதற்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா மோசமான நடவடிக்கைக்கு எதிர்க்கும் வகையிலும் தென்னக ரயில்வே அனைத்து மகளிர்களும் ஒன்று திரண்டு வேலையை தவிர்த்து போரட்டம் நடைபெற்று வருகிறது தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனாவை சிறையில் தள்ளும் வரை இடைவிடாத போராட்டம் என்றும் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தை மாறக்கூடிய சு10ழ்நிலைக்கு ரயில்வே நிர்வாககுமும் போலிஸ்நிர்வாகமும் தள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறோம் என்று கூறினார்
பேட்டி மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
0 comments:
Post a Comment