Tuesday, March 22, 2016
On Tuesday, March 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.3.16 சபரிநாதன்
9443086297
இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் 3லட்சம் பேர் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் தமிழ்மக்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டது தப்பி வந்தவர்களை தமிழக அரசு முறையான அனுமதி இல்லாமல் வந்ததற்காக செய்யாறு சிறையில் அடைத்தது தண்டனை காலம் 1 ஆண்டு முடிந்தும் பின்னர் 17
பேர் தமிழர்களை திருச்சி 6 மாதகாலமாக சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது இலங்கை அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசம் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை கொன்று விடுவார்கள் அட்சத்துடனும் சிறையில் தனஞ்செயன் ராஜ் மற்றும் கடந்த ஒரு வாரமாக அண்ணஆகாரம் இன்றி திருச்சி சிறையில் மிக மோசமான நிலையில் உள்ளார் அவரது மனைவி மற்றும் மகள்கள் 3பேரும் வனங்காபுரம் சிறையில் ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர் இவர்களை விடுதலை செய்ய கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைவர்கள் நேற்று கூறினார்கள் அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோர்p மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்தஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்தார்.
பேட்டி ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment