Tuesday, March 22, 2016

On Tuesday, March 22, 2016 by Tamilnewstv in    
திருச்சி 22.3.16                                      சபரிநாதன் 9443086297


இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் 3லட்சம் பேர் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் தமிழ்மக்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டது தப்பி வந்தவர்களை தமிழக அரசு முறையான அனுமதி இல்லாமல் வந்ததற்காக செய்யாறு சிறையில்  அடைத்தது தண்டனை காலம் 1 ஆண்டு முடிந்தும் பின்னர் 17 பேர் தமிழர்களை திருச்சி 6 மாதகாலமாக சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது இலங்கை அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசம் தமிழக அரசும்  நடவடிக்கை எடுத்து வருகிறது அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை கொன்று விடுவார்கள் அட்சத்துடனும் சிறையில் தனஞ்செயன் ராஜ் மற்றும் கடந்த ஒரு வாரமாக அண்ணஆகாரம் இன்றி திருச்சி சிறையில் மிக மோசமான நிலையில் உள்ளார் அவரது மனைவி மற்றும் மகள்கள் 3பேரும் வனங்காபுரம் சிறையில் ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர் இவர்களை விடுதலை செய்ய கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைவர்கள் நேற்று கூறினார்கள் அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோர்p மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்தஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்தார்.



பேட்டி  ராஜா

0 comments: