Tuesday, March 22, 2016
On Tuesday, March 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.3.16 சபரிநாதன்
9443086297
இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் 3லட்சம் பேர் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் தமிழ்மக்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டது தப்பி வந்தவர்களை தமிழக அரசு முறையான அனுமதி இல்லாமல் வந்ததற்காக செய்யாறு சிறையில் அடைத்தது தண்டனை காலம் 1 ஆண்டு முடிந்தும் பின்னர் 17
பேர் தமிழர்களை திருச்சி 6 மாதகாலமாக சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது இலங்கை அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசம் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை கொன்று விடுவார்கள் அட்சத்துடனும் சிறையில் தனஞ்செயன் ராஜ் மற்றும் கடந்த ஒரு வாரமாக அண்ணஆகாரம் இன்றி திருச்சி சிறையில் மிக மோசமான நிலையில் உள்ளார் அவரது மனைவி மற்றும் மகள்கள் 3பேரும் வனங்காபுரம் சிறையில் ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர் இவர்களை விடுதலை செய்ய கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைவர்கள் நேற்று கூறினார்கள் அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோர்p மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்தஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்தார்.
பேட்டி ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment