Monday, March 21, 2016
On Monday, March 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
21.3.15 சபரிநாதன்
9443086297
இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் அளித்த பேட்டியால் நீதி மன்;றத்;தில் வழக்கறிஞர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது
இந்து மக்கள் கட்சியினரால்
2006 வருடம் டிசம்பர் 7 ஆம் தேதி பூலோக வைகுணடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பெரியார் சிலை அமைக்கப்பட்டதை உடைத்ததற்காக தொடுத்த வழக்கிற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் திருச்சி சிறுகனூரில் நடந்த மாநட்டில் சாதஒழிப்பு மாநாடு என்ற பேரில் சமூக நீதிக்கு எதிரான மாநாடு எஸ்சி மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ்நாட்டில் ஜாதி கலவiரைத்தை ஏற்படுத்தும் வகையில் பேசப்பட்டுள்ளது அதனால் தமிழக அரசம் தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஈவேரா கொள்கை தலித்விரோத கொள்கை அம்பேத்கார் விரோத கொள்கை இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாள் ஜாதிவாரி ஒதுக்கீடு ஒழித்து கட்டப்படும் மலைவாள் பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளை பிற சாதியினர் அனுபவிக்க விட மாட்டோம் ஈவேரா அண்ணாதான் ஜாதிக்கொலைக்கு காரணம் திராவிடகட்சியில் உள்ளவர்கள்தான் ஜாதிகட்சியை உருவாக்க காரணம் உள்ளனர். பெரியார் சிலை அனுமதியில்லாமல் எங்கு வைத்தாலும் அகற்றுவோம் அதே போல் எங்கு அமைத்தாலும் அகற்றுவோம் உருவ வழிபாட்டை எதிர்க்கிரவர்கள் அமைக்கும் சிலையை அகற்றுவோம் வரும் வெள்ளி கிழமையில்
10.30 மணிமுதல் 11மணிவரை காலை வந்தே மாதரம் பாரத்மாதாகிஜே என்று முழக்கம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் கூம்பு ஒழிபெருக்கி உச்ச நீதி மன்றம் பயன்படுதகூடாது என்று அறிவுறுத்தியும் தர்கா மற்றும் மசு10திகளில் கூம்பு ஒளி பெருக்கியை அகற்ற வேண்டும்என்று தெரிவித்தார்
பேரியாரை பற்றி இழிவாக பேசியதாக இதனைக்கேட்ட வழக்கறிஞர்களுக்கும் இந்து மக்கள்கட்சியினருக்கும் கடும் மோதல் ஏற்றபட்டது பின்னர் காவல் துறை அதிகாரிகள் இருதரப்பினரிடேயே சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தானர் இந்தசம்பவம் சென்னை வழக்கறிஞர்களுக்கு காவல் துறை அதிகாரிகளுக்கும் நடந்த மோதல்களை நினைவுப்படுத்தியது வழக்கறிஞர்களிடேயே தலைமையாக இந்த மோதலில் செயல்பட்ட வழக்கறிஞர் கென்னடி தேசத்துரோக வழக்கில் கியூ பிரிவால் கைது செய்யபட்ட தமீம் அன்சாரி வழக்கில் ஆஜர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment