Sunday, March 20, 2016
On Sunday, March 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி வைத்தார். இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக காந்திகராம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் திரு இராமசாமி கலந்து கொண்டார்.
முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் திரு பாரதிராஜா பதிவு செய்தார். அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள்இ பேராசிரியர்களின் சாதனைகளை குறிப்பிட்டார்.
பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய காந்திகராம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் திரு இராமசாமி தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசுகையில்இ மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வளர்த்து கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களையும்இ சிந்தனைகளையும் வளர்த்துகொண்டால் வாழ்வில் பல சாதனைகளை படைக்கலாம் என்று கூறினார்.
மீண்டும் ஒருமுறை புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி மேலும் வளர வேண்டும் என வாழ்த்தினார்.
பிறகு பல்வேறு பொறியியல் பாடபிரிவுகளை சேர்ந்த சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
பொறியியல் பாடபிரிவுகளில் இயந்தரவியல்இ மின்னியல்இ தொடர்பியல்இ கணினியல் இ தகவல் தொழில்நுட்பம்இ மற்றும் முதுகலை பாடங்களில் மேலாண்மைஇ முதுகலை பொறியியல் பட்ட படிப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
புகைப்படத்தில்: பல்கலைகழக ரேங் பெற்ற மாணவன் சுரேஷ் குமார் சான்றிதழ் வழங்கும் காந்திகராம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் திரு இராமசாமிஇ உடன் கல்லூரி செயலர் திரு ராஜசேகரன்இ இயக்குனர் திரு பாலகிருஷ்ணன்இ முதல்வர் திரு பாரதிராஜாஇ மற்றும் அனைத்து பாடபிரிவுகளின் துறை தலைவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment