Saturday, March 12, 2016

On Saturday, March 12, 2016 by Tamilnewstv in    
  சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி .
இதேபோல அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட முன்வர வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்-
திருச்சியில்சீமான்பேட்டி. தனது பிரசாரம் வரும் 21 ஆம்தேதி துவங்கஇருப்பதாகவும் விவசாயின் டிராக்டர்பிரச்சனைக்கு பணபலம் படைத்தவர்களுக்கு அரசு சாதகமாக உள்ளதாகவும் ஏழை எளியோருக்கு செயலற்று உள்ளதாகவும்  ;

திருச்சி மற்ற நாளில் தேர்தல் வைத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் என்பதால் இனப் படுகொலை நிகழ்த்தப்பட்ட நாளில் மே 16 ல்  தேர்தல் நடத்தப்படுவதாகவும் அதைத் தொடர்ந்து இனப்படுகொலை நடந்து முடிந்த இறுதி நாளில் வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்... விடுதலைப் புலிகள் ஆயதப் புரட்சி செய்தனர்... நாம் தமிழர் கருத்தியல் புரட்சி செய்ய முற்பட்டுள்ளதாக கூறினார்... திராவிட இனம் சுகமாக ஆள்வதற்கும்இ வாழ்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒன்று என திருச்சியில் சீமான் குற்றச்சாட்டு

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமைதாங்கினார் மாநில ஒருங்கிணைப்பாளர் தடா சந்திரசேகர் நெல்லை சிவா வழக்கறிஞர் நல்லதுரை மகளிர்பாசறை அமுதா கலந்துகொண்டனர் இந்த கூட்டத்தின் ஏற்பாடுகள் அணைத்தும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.

0 comments: