Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி
தனித்து போட்டி
.
இதேபோல
அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட முன்வர
வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் முறை
மாற்றியமைக்கப்பட வேண்டும்-
திருச்சியில்சீமான்பேட்டி. தனது பிரசாரம் வரும்
21 ஆம்தேதி துவங்கஇருப்பதாகவும் விவசாயின் டிராக்டர்பிரச்சனைக்கு பணபலம் படைத்தவர்களுக்கு அரசு சாதகமாக உள்ளதாகவும் ஏழை எளியோருக்கு செயலற்று உள்ளதாகவும் ;
திருச்சி மற்ற நாளில் தேர்தல்
வைத்தால் மக்கள்
மறந்து விடுவார்கள் என்பதால் இனப் படுகொலை
நிகழ்த்தப்பட்ட நாளில்
மே 16 ல் தேர்தல்
நடத்தப்படுவதாகவும் அதைத் தொடர்ந்து இனப்படுகொலை நடந்து முடிந்த
இறுதி நாளில்
வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்... விடுதலைப் புலிகள் ஆயதப் புரட்சி
செய்தனர்... நாம்
தமிழர் கருத்தியல் புரட்சி செய்ய முற்பட்டுள்ளதாக கூறினார்... திராவிட இனம்
சுகமாக ஆள்வதற்கும்இ வாழ்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒன்று
என திருச்சியில் சீமான் குற்றச்சாட்டு
இந்த
மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைமைதாங்கினார் மாநில
ஒருங்கிணைப்பாளர் தடா
சந்திரசேகர் நெல்லை
சிவா வழக்கறிஞர் நல்லதுரை மகளிர்பாசறை அமுதா
கலந்துகொண்டனர் இந்த
கூட்டத்தின் ஏற்பாடுகள் அணைத்தும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு
ஏற்பாடு செய்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment