Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி
தனித்து போட்டி
.
இதேபோல
அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட முன்வர
வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் முறை
மாற்றியமைக்கப்பட வேண்டும்-
திருச்சியில்சீமான்பேட்டி. தனது பிரசாரம் வரும்
21 ஆம்தேதி துவங்கஇருப்பதாகவும் விவசாயின் டிராக்டர்பிரச்சனைக்கு பணபலம் படைத்தவர்களுக்கு அரசு சாதகமாக உள்ளதாகவும் ஏழை எளியோருக்கு செயலற்று உள்ளதாகவும் ;
திருச்சி மற்ற நாளில் தேர்தல்
வைத்தால் மக்கள்
மறந்து விடுவார்கள் என்பதால் இனப் படுகொலை
நிகழ்த்தப்பட்ட நாளில்
மே 16 ல் தேர்தல்
நடத்தப்படுவதாகவும் அதைத் தொடர்ந்து இனப்படுகொலை நடந்து முடிந்த
இறுதி நாளில்
வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்... விடுதலைப் புலிகள் ஆயதப் புரட்சி
செய்தனர்... நாம்
தமிழர் கருத்தியல் புரட்சி செய்ய முற்பட்டுள்ளதாக கூறினார்... திராவிட இனம்
சுகமாக ஆள்வதற்கும்இ வாழ்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒன்று
என திருச்சியில் சீமான் குற்றச்சாட்டு
இந்த
மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைமைதாங்கினார் மாநில
ஒருங்கிணைப்பாளர் தடா
சந்திரசேகர் நெல்லை
சிவா வழக்கறிஞர் நல்லதுரை மகளிர்பாசறை அமுதா
கலந்துகொண்டனர் இந்த
கூட்டத்தின் ஏற்பாடுகள் அணைத்தும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு
ஏற்பாடு செய்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment