Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி
தனித்து போட்டி
.
இதேபோல
அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட முன்வர
வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் முறை
மாற்றியமைக்கப்பட வேண்டும்-
திருச்சியில்சீமான்பேட்டி. தனது பிரசாரம் வரும்
21 ஆம்தேதி துவங்கஇருப்பதாகவும் விவசாயின் டிராக்டர்பிரச்சனைக்கு பணபலம் படைத்தவர்களுக்கு அரசு சாதகமாக உள்ளதாகவும் ஏழை எளியோருக்கு செயலற்று உள்ளதாகவும் ;
திருச்சி மற்ற நாளில் தேர்தல்
வைத்தால் மக்கள்
மறந்து விடுவார்கள் என்பதால் இனப் படுகொலை
நிகழ்த்தப்பட்ட நாளில்
மே 16 ல் தேர்தல்
நடத்தப்படுவதாகவும் அதைத் தொடர்ந்து இனப்படுகொலை நடந்து முடிந்த
இறுதி நாளில்
வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்... விடுதலைப் புலிகள் ஆயதப் புரட்சி
செய்தனர்... நாம்
தமிழர் கருத்தியல் புரட்சி செய்ய முற்பட்டுள்ளதாக கூறினார்... திராவிட இனம்
சுகமாக ஆள்வதற்கும்இ வாழ்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒன்று
என திருச்சியில் சீமான் குற்றச்சாட்டு
இந்த
மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைமைதாங்கினார் மாநில
ஒருங்கிணைப்பாளர் தடா
சந்திரசேகர் நெல்லை
சிவா வழக்கறிஞர் நல்லதுரை மகளிர்பாசறை அமுதா
கலந்துகொண்டனர் இந்த
கூட்டத்தின் ஏற்பாடுகள் அணைத்தும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு
ஏற்பாடு செய்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment