Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.3.16
திருச்சி ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சியில் இயங்கி வரும் பிரபல சினிமா எல் எ திரையரங்கில் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென வாக்குவாதம்
கடந்த ஆண்டு திரிபுரா மாநிலம் அகர்தாலா நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் குடிநீரைக்கொண்டு செல்வதற்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்;தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த ஆணையம் புகார்தாரருக்கு ரூ 10ää000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்;தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது அம்மனுவை விசாரித்த நீதிபதி வி.கே ஜெயின் தலைமையிலான ஆணையம் திரையரங்குகளுக்குக் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வருகின்றனர் குடிநீர் இன்றி மூன்று மணி நேரம் வரை இருப்பதென்பது கடினமான ஒன்று சரியான நேரத்தில் குடிநீர் கிடைக்காத பட்சத்தில் மயக்கமடையும் நிலைகூட ஏற்படலாம் வெளியிலிருந்து குடிநீர் அனுமதிக்காத பட்சத்தில் அது சேவைப்பற்றாக்குறையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது மேலும் திரையரங்கு செயல்படும் நேரம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் குளிர்விப்பான்கள் ஒரு முறை பயன்படுததும் டம்பளர்கள் உள்ளிட்டவை கட்டாயம் சரிவர அமைக்கப்பட வேண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் தண்ணீர் வரத்து தடைப்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டியது திரையங்க நிர்வாகத்தின் பொறுப்பு இந்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரத்தவறினால் சேவைக் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு திரையரங்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனை மதிக்காமல் திருச்சியில் செயல்படும் எல்எ சினிமா அரங்கில் இன்றைக்கு ஓருவர் மயக்கமடைந்து விட்டார் இதற்கு திரையரங்கு அலட்சியப்போக்கே காரணம் திரையரங்கத்தில் ஊழியர்கள் அதனை கண்டு கொள்வில்லை என்பதால் திரையரங்கிற்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறையினர் சமரகம் செய்து குறை நீக்க உத்திரவாதம் அளித்த பின்னர் கலைந்து சென்றனர்
பேட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட துணை செயலாளர் குமரப்பன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment