Sunday, April 17, 2016
On Sunday, April 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
17.4.16
திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த்pரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
அதில் நேரு பேசிய பொழுது கட்சியின் தொண்டர்கள் நம்முடைதேர்தல் அறிக்கைகளை வீடுவீடாக எடுத்துச்சென்று மக்களிடையே கொண்டுச்செல்லவேண்டும் என்றும் நம்முடைய கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் திருவரங்கம் பழனியாண்டி திருச்சி மேற்கு நேரு (திருச்சி கிழக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெரோம்ஆரோக்கியராஜ) திமுக வேட்பாளர் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கணேசன் குளித்தலை ராமர் (மணப்பாறை முஸ்லீம் லீக்) முசிறி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து திருச்சி மாவட்டக் காவல்துறை...
0 comments:
Post a Comment