Saturday, April 16, 2016
On Saturday, April 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புளிக்காத கள்ளை சந்தைப்படுத்த முயன்ற என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி உட்பட 25 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
உலக அளவில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு 29 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம். எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். . கேரள அரசு இந்திய தென்னை வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் புளிக்காத கள்ளை "நீரா" எனும் பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் கடைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றார்கள். இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
உலக அளவில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு 29 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம். எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். . கேரள அரசு இந்திய தென்னை வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் புளிக்காத கள்ளை "நீரா" எனும் பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் கடைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றார்கள். இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment