Saturday, April 16, 2016
On Saturday, April 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புளிக்காத கள்ளை சந்தைப்படுத்த முயன்ற என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி உட்பட 25 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
உலக அளவில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு 29 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம். எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். . கேரள அரசு இந்திய தென்னை வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் புளிக்காத கள்ளை "நீரா" எனும் பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் கடைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றார்கள். இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
உலக அளவில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு 29 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம். எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். . கேரள அரசு இந்திய தென்னை வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் புளிக்காத கள்ளை "நீரா" எனும் பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் கடைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றார்கள். இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
0 comments:
Post a Comment