Saturday, April 16, 2016
On Saturday, April 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி திமுக மற்றும் கூட்டணி கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் நம் மீது வழக்கு போடுவதில் தேர்தல் கமிஷனுக்கு அல்வா சாப்பிடுவது போல் நேரு பேச்சு
திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தேர்தல் ஆலோசனைக்குறித்த செயல்வீரர் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது அப்பொழுது முன்னாள் அமைச்சர் தற்பொழுது மேற்கு தொகுதி வேட்பாளருமான நேரு பேசுகையில் தலைவர் கலைஞரின் தேர்தல் அறிக்கை மற்றும் நம்முடைய திட்டங்களை வீடு வீடாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் தீடீர் என்று தேர்தல் கமிஷன் நம் மீது வழக்கு போடுவதில் தேர்தல் கமிஷனுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்று கூறினார் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் திமுக வேட்பாளர் திருவரங்கம் பழனியாண்டி திருச்சி மேற்கு நேரு (திருச்சி கிழக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெரோம்ஆரோக்கியராஜ); திமுக வேட்பாளர் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கணேசன் குளித்தலை ராமர் (மணப்பாறை முஸ்லீம் லீக்) முசிறி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதம...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
0 comments:
Post a Comment