Saturday, April 16, 2016
On Saturday, April 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி திமுக மற்றும் கூட்டணி கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் நம் மீது வழக்கு போடுவதில் தேர்தல் கமிஷனுக்கு அல்வா சாப்பிடுவது போல் நேரு பேச்சு
திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தேர்தல் ஆலோசனைக்குறித்த செயல்வீரர் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது அப்பொழுது முன்னாள் அமைச்சர் தற்பொழுது மேற்கு தொகுதி வேட்பாளருமான நேரு பேசுகையில் தலைவர் கலைஞரின் தேர்தல் அறிக்கை மற்றும் நம்முடைய திட்டங்களை வீடு வீடாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் தீடீர் என்று தேர்தல் கமிஷன் நம் மீது வழக்கு போடுவதில் தேர்தல் கமிஷனுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்று கூறினார் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் திமுக வேட்பாளர் திருவரங்கம் பழனியாண்டி திருச்சி மேற்கு நேரு (திருச்சி கிழக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெரோம்ஆரோக்கியராஜ); திமுக வேட்பாளர் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கணேசன் குளித்தலை ராமர் (மணப்பாறை முஸ்லீம் லீக்) முசிறி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
0 comments:
Post a Comment