Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம்
நடைபெற்றுது
திருச்சி
சமயபுரம் மாரியம்மன்கோயில் அம்மன் ஸ்தங்களில் பிரசித்தி
பெற்றது. கோயிலில் ஆண்டுதோரும் பூச்சொரிதல்
விழா நடைபெறும் அதேபோல் சமயபுரம் மாரியம்மனே
மாசி மாத கடைசி ஞாயிறு
முதல் பங்குனி மாத கடைசி
ஞாயிறு வரை 28நாட்கள் பச்சை
பட்டினி விரதம் மேற்கொள்கிறார் அம்மனுக்கு
திட உணவு படைப்பது கிடையாது
நைவேத்தியமாக துள்ளுமவு இளநீர் பானகம் போன்றவையே
படைக்கப்படுகிறது இந்த பச்சைப்பட்டினி விரதம்
கடந்த 5ம்தேதி முடிந்தது இந்த வருடம் காலை
அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது அதிகாலையில்
விக்னேஸ்வர பூஜை புண்ணிய
வஜனம் அனுக்ஞை வாஸ்து சாந்தி
அங்குரார்பணம்ஆகிய பூஜைகள் நடந்தது அதனை
தொடர்ந்து காலை 9மணிக்கு மேல்
10 மணிக்குள் அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா
துவங்கியது. அதன் 10ஆம் நாளான
இன்று தொடர்ச்சியாக இன்று அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் தேரில் எழுந்தருழுகிறார் மேலும்
கோயிலுக்கு வரும் லட்சக்கணக்காண பக்தர்களின்
பாதுகாப்பை கருதி; காவல்துறை அதிகாரிகள்
அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளும்
செய்திருந்தனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செழுத்தி வழிபட்டு சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment