Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம்
நடைபெற்றுது
திருச்சி
சமயபுரம் மாரியம்மன்கோயில் அம்மன் ஸ்தங்களில் பிரசித்தி
பெற்றது. கோயிலில் ஆண்டுதோரும் பூச்சொரிதல்
விழா நடைபெறும் அதேபோல் சமயபுரம் மாரியம்மனே
மாசி மாத கடைசி ஞாயிறு
முதல் பங்குனி மாத கடைசி
ஞாயிறு வரை 28நாட்கள் பச்சை
பட்டினி விரதம் மேற்கொள்கிறார் அம்மனுக்கு
திட உணவு படைப்பது கிடையாது
நைவேத்தியமாக துள்ளுமவு இளநீர் பானகம் போன்றவையே
படைக்கப்படுகிறது இந்த பச்சைப்பட்டினி விரதம்
கடந்த 5ம்தேதி முடிந்தது இந்த வருடம் காலை
அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது அதிகாலையில்
விக்னேஸ்வர பூஜை புண்ணிய
வஜனம் அனுக்ஞை வாஸ்து சாந்தி
அங்குரார்பணம்ஆகிய பூஜைகள் நடந்தது அதனை
தொடர்ந்து காலை 9மணிக்கு மேல்
10 மணிக்குள் அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா
துவங்கியது. அதன் 10ஆம் நாளான
இன்று தொடர்ச்சியாக இன்று அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் தேரில் எழுந்தருழுகிறார் மேலும்
கோயிலுக்கு வரும் லட்சக்கணக்காண பக்தர்களின்
பாதுகாப்பை கருதி; காவல்துறை அதிகாரிகள்
அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளும்
செய்திருந்தனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செழுத்தி வழிபட்டு சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment