Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம்
நடைபெற்றுது
திருச்சி
சமயபுரம் மாரியம்மன்கோயில் அம்மன் ஸ்தங்களில் பிரசித்தி
பெற்றது. கோயிலில் ஆண்டுதோரும் பூச்சொரிதல்
விழா நடைபெறும் அதேபோல் சமயபுரம் மாரியம்மனே
மாசி மாத கடைசி ஞாயிறு
முதல் பங்குனி மாத கடைசி
ஞாயிறு வரை 28நாட்கள் பச்சை
பட்டினி விரதம் மேற்கொள்கிறார் அம்மனுக்கு
திட உணவு படைப்பது கிடையாது
நைவேத்தியமாக துள்ளுமவு இளநீர் பானகம் போன்றவையே
படைக்கப்படுகிறது இந்த பச்சைப்பட்டினி விரதம்
கடந்த 5ம்தேதி முடிந்தது இந்த வருடம் காலை
அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது அதிகாலையில்
விக்னேஸ்வர பூஜை புண்ணிய
வஜனம் அனுக்ஞை வாஸ்து சாந்தி
அங்குரார்பணம்ஆகிய பூஜைகள் நடந்தது அதனை
தொடர்ந்து காலை 9மணிக்கு மேல்
10 மணிக்குள் அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா
துவங்கியது. அதன் 10ஆம் நாளான
இன்று தொடர்ச்சியாக இன்று அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் தேரில் எழுந்தருழுகிறார் மேலும்
கோயிலுக்கு வரும் லட்சக்கணக்காண பக்தர்களின்
பாதுகாப்பை கருதி; காவல்துறை அதிகாரிகள்
அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளும்
செய்திருந்தனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செழுத்தி வழிபட்டு சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment