Tuesday, April 26, 2016

On Tuesday, April 26, 2016 by Tamilnewstv in    
திருச்சி  26.4.16             சபரிநாதன் 9443086297
திருச்சி ளுசுஆரு சார்பில் 3கோடி நிவாரணம் வாங்கிக் கொடுத்தும் குடி தண்ணீரில் சாக்கடை தண்ணர் கலப்பதை கண்டித்து ஆர்பாட்டம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஆர்மரி கேட் முன்பு ஆர்பாட்டம் மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது
வீரசேகரன் கூறுகையில் பணிமனையில் வேலை செய்யும் தொழிலாளர் வீடுகளில் தண்ணீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது அதற்கு நாங்கள் பல முறை முயற்ச்சிகள் நாங்கள் தலைவர் கண்ணையா தலைமையில் முயற்சி மேற்கொண்டோம் தண்ண{Pர் சுத்தமான முறையில் கிடைக்க வழி செய்யா விட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.

பேட்டி   வீரசேகரன்

0 comments: