Thursday, May 05, 2016
On Thursday, May 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
5.5.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மீடியா கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐயாக்கண்ணுடன் நடைபெற்றது அதில் பேசிய அய்யாக்கண்ணு விவசாயிகளான எங்களை ராணுவத்தை வைத்து சுட்டுத்தள்ளுங்கள் என்றார்.
தமிழகம் மிகவும் கடும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிப்பிற்குள்ளகியுள்ளது.
கர்நாடகாவில் மேகதாது அணையில் தடுப்பு சுவர் கட்டுவது கர்நாடகாவிலிந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் இருப்பது போன்ற வற்றை பிரதமர் மோடி கண்டு கொள்வதில்லை எத்தனையோ முறை பிரதமரை காண டெல்லி சென்றோம் அப்பொழுதும் பிரதமர் கண்டுகொள்ள வில்லை விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்ற போது விவசாயிகள் தாக்கபட்டனர் கல்கள் உடைந்துபோனது
ஆனால் மோடிநான் ஆட்சிக்கு வந்தாள் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றவில்லை
எங்களின் மீது அக்கறை இல்லாத பிரதமர் பிரச்சாரத்தி;ற்கு தமிழகம் வரும் பொழுது தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் கருப்பு கொடி காட்டுவோம் எங்களை ராணுவத்தை வைத்து சுட்டு தள்ளுங்கள் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment