Thursday, May 05, 2016
On Thursday, May 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
5.5.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மீடியா கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐயாக்கண்ணுடன் நடைபெற்றது அதில் பேசிய அய்யாக்கண்ணு விவசாயிகளான எங்களை ராணுவத்தை வைத்து சுட்டுத்தள்ளுங்கள் என்றார்.
தமிழகம் மிகவும் கடும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிப்பிற்குள்ளகியுள்ளது.
கர்நாடகாவில் மேகதாது அணையில் தடுப்பு சுவர் கட்டுவது கர்நாடகாவிலிந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் இருப்பது போன்ற வற்றை பிரதமர் மோடி கண்டு கொள்வதில்லை எத்தனையோ முறை பிரதமரை காண டெல்லி சென்றோம் அப்பொழுதும் பிரதமர் கண்டுகொள்ள வில்லை விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்ற போது விவசாயிகள் தாக்கபட்டனர் கல்கள் உடைந்துபோனது
ஆனால் மோடிநான் ஆட்சிக்கு வந்தாள் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றவில்லை
எங்களின் மீது அக்கறை இல்லாத பிரதமர் பிரச்சாரத்தி;ற்கு தமிழகம் வரும் பொழுது தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் கருப்பு கொடி காட்டுவோம் எங்களை ராணுவத்தை வைத்து சுட்டு தள்ளுங்கள் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment