Monday, June 06, 2016
On Monday, June 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.6.16 சபரிநாதன்
9443086297
திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்
திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள அஇஅதிமுக பிரமுகர் மற்றும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா படம் மற்றும் கடைசேதப்படுத்திய கவரிங் கடை மற்றும் நகைக்கடைதொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் ;
திருச்சியில் பிரபல கல்யாணி கவரிங்நகைக்கடை நடத்திவரும் திருமூர்த்தி மற்றும் உமாநாத் சகோதரர்கள் இவர்களுக்கும் அஇஅதிமுக பிரமுகரான சோமு என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்மந்தமாக சிவில் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது சில மாதங்கள் முன்பு அஇஅதிமுக பிரமூகர் சோமுவை காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இக்பால் கொலைசெய்யப்போவதாக மிரட்டி கடையை காலி செய்ய கூறியுள்ளார் அதன் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று காலையில் அஇஅதிமுக பிரமூகரை தள்ளிவிட்டு கொலைமிரட்டல் விடுத்து காடையை காலிசெய்துள்ளனர் பின்னர் கடையை தரை மட்டாமாக சேதப்படுத்தியுள்ளனர் கடையில் இருந்த முதல் ஜெயலலிதா படத்தையும் குறிப்பாக சேதப்படுத்தியதால் அஇஅதிமுகாவினர் ஏராமானோர் காவல் நிலையத்தில் குவிந்தனர் அதனால் திருச்சியில் பரப்பரப்பு காணப்பட்டது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சீதராமனிடம் மனு கொடுக்கப்பட்டது
பேட்டி சோமு என்ற சோமசுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment