Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
பொதுப்பணித்துறை பொறியாளர்
சங்கம் மற்றும்
உதவிப்பொறியாளர் சங்கத்தின்
சார்பில் கவன
ஈர்ப்பு போராட்டம்
பொதுப்பணித்துறையில் ஒய்வு
பெற்ற செயற்பொறி;யாளருக்கு மறுபணியமர்வு
ஆணை அரசு
வழங்கியது இது
குறித்து பொதுப்பணித்துறை
பொறியாளர் சங்கம்
மற்றும் உதவி
பொறியாளர் சங்கத்தின்
அவசர தலைமைச்செயற்குழு
கூட்டம் 27.7.16 நடைபெற்றது
பொதுப்பணித்துறையில் 5 1....2 மாதங்கள் மட்டுமே செயற்பொறியாளராக
பணியாற்றி கடந்த
30.06.16 பணி ஓய்வு
பெற்ற ஜெயலட்சுமி
என்பவருக்கு அரசு
மறுபணியமர்வு ஆணை
இரண்டு ஆண்டுகள்
நீடித்திட வழங்கி
அவர் எந்த
கோட்டத்தில் பணி
ஓய்வு பெற்றாரோ
அதே கோட்டத்தில்
செயற்பொறியாளராக 26.7.16 மீண்டும் பணியேற்றுள்ளார். இந்நிகழ்வினால்
செயற்பொறியாளர் பதவி
உயர்வு முதுநிலை
பட்டியலில் பதவி
உயர்வுக்காக காத்திருக்கும்
பொறியாளர்களுக்கு பதவி
உயர்வு பெறும்
சந்தர்ப்பம் இழக்க
நேர்ந்துள்ளது பதவி
உயர்வு என்பது
அரசு பணியில்
ஓர் ஏற்றம்
அந்த ஏற்றத்தை
தகுதியும் வாய்ப்பும்
இருந்து பதவி
உயர்வை இழக்க
நேரிடுகிறது என்பதை
வழியுறுத்தி இந்த
கவனஈர்ப்பு போரட்டம்
என்று திருச்சி
பொறியாளர் சங்க
செயலாளர் முருகேஷன்
தெரிவித்தார்.
பேட்டி முருகேஷன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...