Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
பொதுப்பணித்துறை பொறியாளர்
சங்கம் மற்றும்
உதவிப்பொறியாளர் சங்கத்தின்
சார்பில் கவன
ஈர்ப்பு போராட்டம்
பொதுப்பணித்துறையில் ஒய்வு
பெற்ற செயற்பொறி;யாளருக்கு மறுபணியமர்வு
ஆணை அரசு
வழங்கியது இது
குறித்து பொதுப்பணித்துறை
பொறியாளர் சங்கம்
மற்றும் உதவி
பொறியாளர் சங்கத்தின்
அவசர தலைமைச்செயற்குழு
கூட்டம் 27.7.16 நடைபெற்றது
பொதுப்பணித்துறையில் 5 1....2 மாதங்கள் மட்டுமே செயற்பொறியாளராக
பணியாற்றி கடந்த
30.06.16 பணி ஓய்வு
பெற்ற ஜெயலட்சுமி
என்பவருக்கு அரசு
மறுபணியமர்வு ஆணை
இரண்டு ஆண்டுகள்
நீடித்திட வழங்கி
அவர் எந்த
கோட்டத்தில் பணி
ஓய்வு பெற்றாரோ
அதே கோட்டத்தில்
செயற்பொறியாளராக 26.7.16 மீண்டும் பணியேற்றுள்ளார். இந்நிகழ்வினால்
செயற்பொறியாளர் பதவி
உயர்வு முதுநிலை
பட்டியலில் பதவி
உயர்வுக்காக காத்திருக்கும்
பொறியாளர்களுக்கு பதவி
உயர்வு பெறும்
சந்தர்ப்பம் இழக்க
நேர்ந்துள்ளது பதவி
உயர்வு என்பது
அரசு பணியில்
ஓர் ஏற்றம்
அந்த ஏற்றத்தை
தகுதியும் வாய்ப்பும்
இருந்து பதவி
உயர்வை இழக்க
நேரிடுகிறது என்பதை
வழியுறுத்தி இந்த
கவனஈர்ப்பு போரட்டம்
என்று திருச்சி
பொறியாளர் சங்க
செயலாளர் முருகேஷன்
தெரிவித்தார்.
பேட்டி முருகேஷன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...