Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சிமாவட்டம் மாநகராட்சி
கூட்டம் நடைபெற்றது
அதிலிருந்து எதிர்கட்சி
திமுக மாமன்ற
உறுப்பினர்கள் தலைவர்
நாகராஜன் மாமன்ற
உறுப்பினர் தலைமையில் திமுக கட்சியினர்
கோசமிட்டு வெளிநடப்பு
செய்தனர்.
அப்பொழுது மாமன்ற
உறுப்பினர் நாகராஜன்
கூறுகையில் திருச்;சி மாநகரில் விடுபட்ட
பகுதிகளுக்கு பாதாள
சாக்கடை திட்டத்தை
நிறைவேற்ற கோரி
சட்ட மன்றத்தில்
மேற்
கு சட்ட
மன்ற உறுப்பினர்
நேரு வழியுறுத்திய
போது அதற்கு
பதிலளித்து பேசிய
அமைச்சர் வேலுமணி
விடுபட்ட பகுதிகளுக்கு
ஆயிரத்து நாற்ப்பத்து
நாலு கோடியில்
4கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது
அதில் ஸ்ரீரங்கத்தில்
24 கோடியில் நிறைவேற்றபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற பகுதிகளுக்கு
எப்பொழுது பணியினை
துவங்க உள்ளீர்கள்
அதற்கான டெண்டர்
விடப்பட்டுள்ளதா அப்படி
ஒவ்வொரு கட்;டமாக செய்யும்; பொழுது
முன்னுரிமையாக மழை
வெள்ளத்தால் அதிகம்
பாதிக்கப்படும் 38ää40ää41ää45ää53ää60ää போன்ற வார்டுகளுக்கு முன்னுரிமை
வழங்க வேண்டும்
.
திருச்சியில் ஒருங்கிணைந்த
பேருந்து நிலையம்
அமைய வேண்டி
முன்னாள்
அமைச்சர் தற்போதைய
மேற்கு சட்ட
மன்ற உறுப்பினர்
நேரு சட்;டமன்றத்தில் வலியுறுத்திய
படி பஞ்சப10ரில் உள்ள மாநகராட்சிக்கு
சொந்தமான இடத்திலேயே
அமைய நடவடிக்கை
எடுக்கவேண்டும் பன்றி
வெறி நாய்
தொல்லை திருச்சிஉள்ள
பகுதிகளில் காணப்பட்டுவருகிறது
என்று வெளிநடப்பு
செய்வதாக தெரிவித்தார்.
பேட்டி நாகராஜன்
மாமன்ற திமுக
(எதிர்கட்சி தலைவர்)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...