Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சிமாவட்டம் மாநகராட்சி
கூட்டம் நடைபெற்றது
அதிலிருந்து எதிர்கட்சி
திமுக மாமன்ற
உறுப்பினர்கள் தலைவர்
நாகராஜன் மாமன்ற
உறுப்பினர் தலைமையில் திமுக கட்சியினர்
கோசமிட்டு வெளிநடப்பு
செய்தனர்.
அப்பொழுது மாமன்ற
உறுப்பினர் நாகராஜன்
கூறுகையில் திருச்;சி மாநகரில் விடுபட்ட
பகுதிகளுக்கு பாதாள
சாக்கடை திட்டத்தை
நிறைவேற்ற கோரி
சட்ட மன்றத்தில்
மேற்
கு சட்ட
மன்ற உறுப்பினர்
நேரு வழியுறுத்திய
போது அதற்கு
பதிலளித்து பேசிய
அமைச்சர் வேலுமணி
விடுபட்ட பகுதிகளுக்கு
ஆயிரத்து நாற்ப்பத்து
நாலு கோடியில்
4கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது
அதில் ஸ்ரீரங்கத்தில்
24 கோடியில் நிறைவேற்றபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற பகுதிகளுக்கு
எப்பொழுது பணியினை
துவங்க உள்ளீர்கள்
அதற்கான டெண்டர்
விடப்பட்டுள்ளதா அப்படி
ஒவ்வொரு கட்;டமாக செய்யும்; பொழுது
முன்னுரிமையாக மழை
வெள்ளத்தால் அதிகம்
பாதிக்கப்படும் 38ää40ää41ää45ää53ää60ää போன்ற வார்டுகளுக்கு முன்னுரிமை
வழங்க வேண்டும்
.
திருச்சியில் ஒருங்கிணைந்த
பேருந்து நிலையம்
அமைய வேண்டி
முன்னாள்
அமைச்சர் தற்போதைய
மேற்கு சட்ட
மன்ற உறுப்பினர்
நேரு சட்;டமன்றத்தில் வலியுறுத்திய
படி பஞ்சப10ரில் உள்ள மாநகராட்சிக்கு
சொந்தமான இடத்திலேயே
அமைய நடவடிக்கை
எடுக்கவேண்டும் பன்றி
வெறி நாய்
தொல்லை திருச்சிஉள்ள
பகுதிகளில் காணப்பட்டுவருகிறது
என்று வெளிநடப்பு
செய்வதாக தெரிவித்தார்.
பேட்டி நாகராஜன்
மாமன்ற திமுக
(எதிர்கட்சி தலைவர்)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...