Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மாவட்ட
அனைத்து கட்டுமானம்
மற்றும் அமைப்புச்சாரா
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
திருச்சி மவாட்டம்
சார்பில் கவன
ஈர்ப்பு போராட்டம்
சத்திரம் பேருந்து
நிலையம் அண்ணா
சிலை அருகே
நடைபெற்றது.
இந்த போராட்டத்தில்
ஒருங்கிணைப்பாளர் மாலைத்துரை
கூறுகையில் திருச்சி
மாவட்டத்தி;ல்
இரண்டு தொழிலாளர்
நலவாரிய அலுவளகம்
அமைக்கவும் பதிவு
புதுப்பித்தல் கேட்புமனுக்களை
தொழிற்சங்கத்தின் வழியாக
பெற வேண்டும்
தொழிற்சங்கவாதிகளை புரோக்கர்
ஏஜெண்ட் என்று
நலவாரிய அலுவலர்
மற்றும் நலவார்pய
பணியாளர்கள் கூறுவதை
தவிர்க்க பட
வேண்டும் தொழிலாளர்கள்
அலைக்கழிப்பதை தவிர்க்க
தொழிற்சங்க வழியாக
அனைத்து கேட்பு
மனுக்களை வாரியத்தில்
பெற வேண்டும்
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு
வழங்கும் கல்வி
உதவி தொகையை
உயர்த்தி வழங்க
அரசு வழங்கும்
முதியோர் ஓய்வூதியம்
போல் அல்லாமல்
நலவார்pயதொழிலார்களுக்கு
மாதம் ரூபாய்
5000 வழங்கிட என
வழியுறுத்தியும் இந்த
கவன ஈர்ப்பு
போரட்டம் நடைபெறுவதாக
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வீராசாமி
பொன்சிவா இளங்கோவன் ஜோசப்தர்ஷன் மகேஸ்வரன்
பெரியண்ணன் செல்வராஜ்
சுப்பிரமணி கணேசன்
மருதை ஜெயராஜ்
பன்னீர்செல்வம் தலைமை
தாங்கினர் மாலைத்துரை
ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார்.
சுப்பிரமணியன் ஜோசப் ஜெயபால் துவக்கிவைத்தனர்.
மாநில மாவட்ட
நிர்வாகிகள் முன்னிலை
வகுத்தனர். அமுதா
நன்றியுரையாற்றினார்.
பேட்டி மாலைத்துரை
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...