Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மாவட்ட
அனைத்து கட்டுமானம்
மற்றும் அமைப்புச்சாரா
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
திருச்சி மவாட்டம்
சார்பில் கவன
ஈர்ப்பு போராட்டம்
சத்திரம் பேருந்து
நிலையம் அண்ணா
சிலை அருகே
நடைபெற்றது.
இந்த போராட்டத்தில்
ஒருங்கிணைப்பாளர் மாலைத்துரை
கூறுகையில் திருச்சி
மாவட்டத்தி;ல்
இரண்டு தொழிலாளர்
நலவாரிய அலுவளகம்
அமைக்கவும் பதிவு
புதுப்பித்தல் கேட்புமனுக்களை
தொழிற்சங்கத்தின் வழியாக
பெற வேண்டும்
தொழிற்சங்கவாதிகளை புரோக்கர்
ஏஜெண்ட் என்று
நலவாரிய அலுவலர்
மற்றும் நலவார்pய
பணியாளர்கள் கூறுவதை
தவிர்க்க பட
வேண்டும் தொழிலாளர்கள்
அலைக்கழிப்பதை தவிர்க்க
தொழிற்சங்க வழியாக
அனைத்து கேட்பு
மனுக்களை வாரியத்தில்
பெற வேண்டும்
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு
வழங்கும் கல்வி
உதவி தொகையை
உயர்த்தி வழங்க
அரசு வழங்கும்
முதியோர் ஓய்வூதியம்
போல் அல்லாமல்
நலவார்pயதொழிலார்களுக்கு
மாதம் ரூபாய்
5000 வழங்கிட என
வழியுறுத்தியும் இந்த
கவன ஈர்ப்பு
போரட்டம் நடைபெறுவதாக
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வீராசாமி
பொன்சிவா இளங்கோவன் ஜோசப்தர்ஷன் மகேஸ்வரன்
பெரியண்ணன் செல்வராஜ்
சுப்பிரமணி கணேசன்
மருதை ஜெயராஜ்
பன்னீர்செல்வம் தலைமை
தாங்கினர் மாலைத்துரை
ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார்.
சுப்பிரமணியன் ஜோசப் ஜெயபால் துவக்கிவைத்தனர்.
மாநில மாவட்ட
நிர்வாகிகள் முன்னிலை
வகுத்தனர். அமுதா
நன்றியுரையாற்றினார்.
பேட்டி மாலைத்துரை
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...