Thursday, July 28, 2016

On Thursday, July 28, 2016 by Tamilnewstv in
திருச்சி 28.7.16               சபரிநாதன் 9443086297
திருச்சி மாவட்ட அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சி மவாட்டம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மாலைத்துரை கூறுகையில் திருச்சி மாவட்டத்தி;ல் இரண்டு தொழிலாளர் நலவாரிய அலுவளகம் அமைக்கவும் பதிவு புதுப்பித்தல் கேட்புமனுக்களை தொழிற்சங்கத்தின் வழியாக பெற வேண்டும் தொழிற்சங்கவாதிகளை புரோக்கர் ஏஜெண்ட் என்று நலவாரிய அலுவலர் மற்றும் நலவார்p பணியாளர்கள் கூறுவதை தவிர்க்க பட வேண்டும் தொழிலாளர்கள் அலைக்கழிப்பதை தவிர்க்க தொழிற்சங்க வழியாக அனைத்து கேட்பு மனுக்களை வாரியத்தில் பெற வேண்டும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கும் கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியம் போல் அல்லாமல் நலவார்pயதொழிலார்களுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கிட என வழியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போரட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வீராசாமி பொன்சிவா இளங்கோவன்  ஜோசப்தர்ஷன் மகேஸ்வரன் பெரியண்ணன் செல்வராஜ் சுப்பிரமணி கணேசன் மருதை ஜெயராஜ் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினர் மாலைத்துரை ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார். சுப்பிரமணியன் ஜோசப்  ஜெயபால் துவக்கிவைத்தனர். மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகுத்தனர். அமுதா நன்றியுரையாற்றினார்.

பேட்டி மாலைத்துரை