Thursday, July 28, 2016
On Thursday, July 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி பாஜாக
இளைஞரணிசார்பில் கங்கா
நீர் விற்பனை
திட்டத்தை மக்கள்
வாங்குவதை ஊக்கு
விக்க இளைஞரணி
சார்பில் பாஜாகவினர்
தலைமை தபால்
நிலையத்தில் கங்காதீர்த்தம்
நீர் வாங்கினர்
அப்பொழுது இளைஞரணி
திருச்சி மாவட்ட
செயலாளர் கௌதம்
கூறுகையில் மக்களுக்காக
கங்காநீர் விற்பனை
வினையோகம் மத்திய
அரசு மோடி
தலைமையிலான அரசு
துவங்கியது நாம்
காசிக்கு சென்று
வர ரூபாய்
6000 செலவாகும் அதனை
இல்லாமல் வெறும்
22ரூபாய்க்கு தபால்
நிலையங்களில் விற்பனைக்கு
வந்துள்ளது. அதற்கு
திமுக மற்றும்
திக எதிர்ப்பு
தெரிவித்து வருகிறது
அதனை எதி;ர்க்கும் வகையிலும் மக்களுக்கு
இதை ஊக்குவிக்கும்
வகையிலும் நாங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்தவே
இந்த விற்பனைநிலையத்திற்கு
வந்து வாங்கினோம்
இதற்காக பிரதமர்
மோடி அவர்களுககும்
மத்திய அமைச்சர்
ரவிபிரசாத் அவர்களுக்கு
நன்றி கூறுகிறோம்
என்றார்.இந்நிகழ்ச்சியில்
பாஜாக நிர்வாகிகள்
உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
பேட்டி கௌதம்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...