Wednesday, July 27, 2016
On Wednesday, July 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 27.7.16 சபரிநாதன்
9443086297
மக்களின் குடியரசுத்தலைவர்
டாக்டர். எபிஜே
அப்துல்கலாம் இன்று
முதலாம் ஆண்டு
நினைவுநாள்
1931
தமிழ்நாட்டில் ரமேஸ்வரத்தில்
ஜெயுனுல்லாபுதீன் மற்றும்
ஆஷியம்மா தம்பதியர்க்கு
அக்டோபர் 15ஆம்
தேதி நாள்
அப்துல்கலாம் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை முடித்த
கலாம் இராமநாதபுரம்
ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில்
பயின்றார். திருச்சி
புனித ஜோசப்
கல்லூhயிpல் பிஎஸ்ஸி இயற்பியல்பட்டம்
படித்தார் சென்னைத்தொழில்
நுட்பக் கல்லூhயில் வானூர்தி அறிவியல்
பயின்றார். அவரின்
கனவுநனவாக கனவுமெய்ப்பட
டாக்டர் அப்துல்
கலாம் தன்
வாழ்நாளில் மூன்று
முக்கி கனவுகளாக
அடிக்கடி கூறி
வந்தவை இந்திய
விண்வெளி ஆராய்ச்சிக்
கழகத்தில் ஐஎஸ்ஆர்ஓ
வான்வெளி ஆராய்ச்சி
இராணுவ ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி
கழகத்திர் டிஆர்டிஓ
அக்னி ஏவுகணைத்திட்டம்
கிராமங்களிலும் நகரத்தில்
உள்ள வசதி
மேம்பாட்டை உருவாக்குதல்
புறா தி;ட்டம் இiவாயாவும்
மிகவும் எளிதான
காரியமல்ல இதற்கான
சவால்களும் பிரச்சனைகளும்
பற்பலவாக இருந்தது
என்றும் இக்கனவுகளை
வென்றெடுக்க நல்ல
தலைமைப்பண்புகள் தமக்குத்
தேவைப்படுவதாக கலாம்
எண்ணினார்.
ஜீலை திங்கள்
27 ம் நாள்
2015 நம் இந்தியத்தாய்
திருநாட்டிற்கு சோகமான
நாள். அந்நாளில்
ஷல்லாயங்கில் மாணவர்களிடம்
உரையாற்றத்தொடங்கிய முன்னாள்
பாரதக்குடியரசுத்தலைவர் மேதகு
டாக்டர் ஏபிஜே
அப்துகலாம் அவர்கள்
மேடையில் மயங்கி
விழுந்து மரணம்
அடைந்தார்.அவரின்
முதலாம் ஆண்டு
நினைவுநாள் இன்று
பாத்திமா உயர்நிலைப்பள்ளியில்
கலாம் அறக்கட்டடளை
சார்பில் மாணவமாணவிகளுக்கு
மரக்கன்று வழங்கப்பட்டது.
பின்னர் திருச்சி
சுப்பிரமணியபுரத்தி;ல்
அப்பகுதி பொது
மக்கள் அப்துல்
அவர்களுக்கு மெழுகு
பத்தியே;ற்றி
மௌன அஞ்சலி
செலுத்தி அவர்
உருவ படத்திற்கு
மலர்தூவி அஞ்சலி
செலுத்தினர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...