Wednesday, July 13, 2016
On Wednesday, July 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.7.16 சபரிநாதன் 9443086297
புகையிலை எதிப்பு பேரணி
புகையிலை எதிப்பு பேரணி
திருச்சி தேசியக்கல்லூரி தேசிய மாணவர் (விமானப்பிரிவு)படையினர் சார்பில் புகையிலை எதிப்பு பேரணி நடைபெற்றது. பேரணியானது காலை 10மணிக்கு தேசியக்கல்லூரியிலிருந்து துவங்கியது.
பேரணி துவங்குவதற்கு முன் கார்ப்ரல் நாகர்ஜீன் உறுதி மொழியை வாசிக்க பிற மாணவர்கள் திரும்பக்கூற புகையிலை எதிர்ப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஸ்ரீநிவாசன் பேரணியை துவக்கி வைத்தார்.
இந்தப்பேரணி தேசியக்கல்லூரி தேசிய மாணவர் (விமானப்பிரிவு) படை அதிகாhயும் கல்லூரியின் தேர்வு நெறியாளருமான ஸ்க்வார்டன் லீடர் முனைவர். சுந்தர்ராமன் தலைமையில் பேரணி மேம்பாலம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு புகைவண்;டி நிலையம் ஆயுள் காப்பீட்டுக்கழகம் ஸ்டேட் பாங்க்ஆப்இந்தியா விக்னேஷ் ஹோட்டல் அரிஸ்டோ ஹோட்டல் வழியாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினையோகித்து பின்னர் கல்லூரியை சென்றடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment