Monday, July 11, 2016
On Monday, July 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை 40
வார்டு மக்கள் மற்றும் திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் முற்றுகை யிட்டனர்;
அப்பொழுது மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் கூறுகையில்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 40வது வார்டு பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிற காவேரி குடிநீர் பிராட்டியூர் பேரூராட்சியாக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் பிராட்டியூர் சாத்தனூர் பேரூராட்சி களின் சார்பில் ரூ95லட்சம் பணம்
1987 ம் ஆண்டு கட்டப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி குடிநீருக்கு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் பணம் செலுத்தி வருகிறது.
கடந்த 10
ஆண்டுகளுக்கு மேலாக மேற்படி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கிவருகிற தண்ணீருக்கு பொருத்தப்பட்ட மீட்டர் பழுதடைந்த நிலையில் அதனை சரிசெய்யாத குடிநீர் வடிகால் வாரியம் ஜீயபுரம் காவிரி படுகையில அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளின் மூலம் வருகிற காவிரிகுடிந{ர் வழியில் உள்ள கிராமமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான தண்ணீரை குழாய்களை உடைத்;து எடுத்துவரும் நிலையில்
1987களில் இருந்த குடியிருப்புகளின் எண்ணிக்கையிலேயே அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் வருகிற தண்ணீர் இன்று ஏறக்குறைய 30
ஆண்டுகளுக்குள் பெருகியிருக்கிற குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு குடிநீர்திட்டத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய மாநகராட்சி நிர்வாகம் 10ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த மீட்டரி;ல் குடிநீர் வடிகால் வாரியாத்திற்கு வராத தண்ணீருக்கும் சேர்த்து பணம் செலுத்தி வருகிறது.
கிராமப்புறங்களில் தினந்தோறும் மின்விநையோகம் நிலையி;ல் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாநகராட்சிநிர்வாகம் செலுத்திவரும் கட்டணத்;தை கணக்கீட்டு வழங்கினால். குடிநீர் வடிகால் வாரியம் உரிய தண்ணீரை நமக்கு வழங்க முயற்ச்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் நம்முடைய பகுதிக்கு வரவேண்டிய தண்ணீரை தராத குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணம் செலுத்தி வருகிறது.
நம்முடைய சட்டமுன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என் நேரு அவர்களின் பெருமுயற்சியால் திருச்சி மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் 20
சதவீத பணிகளை கடந்த 5 ஆண்டுகளாக அலட்சியமாக நிறைவு செய்யாத மாநகராட்சி நிர்வாகம் கொள்ளிடம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் மனித கழிவுகளை விட மோசமான நிலையில் தண்ணீரை வழங்கி வருகிறது. ரூ80 குடிநீர் கட்டணம் வசுலித்தது வந்த மாநகராட்சி நிர்வாகம் தினந்தோறும் குடிநீர் வழங்காமல் மாதத்திற்கு 10
தினங்கள் கூட வராத தண்ணீருக்கு ரூ160
கட்டணம் வசுலித்து வருகிறது என்று கூறினார் பின்னர் மேயர் ஜெய மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு செய்வதாக கூறிய பின் மாமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் மாநகராட்சி பகுதயில் பரபரப்பு ஏற்ப்பட்டது ஏரளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேட்டி 40வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment