Wednesday, July 06, 2016
On Wednesday, July 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.7.16 சபரிநாதன்9443086297
திருச்சி தமிழ்நாடு தௌஹித்ஜமாத் சார்பில் ரம்ஜான் இன்று உழவர்
சந்தை பகுதியி;ல் கோவை ரஹமதுல்லா
தலைமையில்
மற்றும் அரியமங்கலம்
பகுதியில் தொழுகை
சிறப்பு தொழுகை
நடைபெற்றது
ரம்ஜான் நோன்பு
30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு
பின்னர் ரம்ஜான்
கொண்டாப்படுகிறது ரம்ஜான்
நோன்பு என்பது
பிறரை துன்புறுத்தக்கூடாது
பிறரிடம் அன்பு
செலுத்த வேண்டும்
பிறர் சொத்தை
அபகரிக்கக்கூடாது பிறர்
புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம்
வழியுறுத்தி ரம்ஜான்
நோன்பு கடுமையாக
கடைபிடிக்கப்பட்டு பின்னர்
பிறை தெரிந்தவுடன்
கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமாரி
மாவட்டம் தென்கம்புதூரில்
பிறை நேற்று
மாலை 7 மணிக்கு
காணப்பட்டதை தொடர்ந்து
தமிழ்நாடு தௌஹித்ஜமாத்
சார்பில் இன்று
ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சில் ஏரளமான
ஆண்கள் பெண்கள்
குழந்தைகள் ஆகியோர்
சிறப்பு தொழுகையில்
கலந்து கொண்டனர்
இவர்கள் தொழுகை
பாதுகாப்பிற்கு காவல்
துறை அதிகாரிகள்
பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.தே
சார்பில் ரம்ஜான் இன்று உழவர்
சந்தை பகுதியி;ல் கோவை ரஹமதுல்லா
தலைமையில்
மற்றும் அரியமங்கலம்
பகுதியில் தொழுகை
சிறப்பு தொழுகை
நடைபெற்றது
ரம்ஜான் நோன்பு
30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு
பின்னர் ரம்ஜான்
கொண்டாப்படுகிறது ரம்ஜான்
நோன்பு என்பது
பிறரை துன்புறுத்தக்கூடாது
பிறரிடம் அன்பு
செலுத்த வேண்டும்
பிறர் சொத்தை
அபகரிக்கக்கூடாது பிறர்
புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம்
வழியுறுத்தி ரம்ஜான்
நோன்பு கடுமையாக
கடைபிடிக்கப்பட்டு பின்னர்
பிறை தெரிந்தவுடன்
கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமாரி
மாவட்டம் தென்கம்புதூரில்
பிறை நேற்று
மாலை 7 மணிக்கு
காணப்பட்டதை தொடர்ந்து
தமிழ்நாடு தௌஹித்ஜமாத்
சார்பில் இன்று
ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சில் ஏரளமான
ஆண்கள் பெண்கள்
குழந்தைகள் ஆகியோர்
சிறப்பு தொழுகையில்
கலந்து கொண்டனர்
இவர்கள் தொழுகை
பாதுகாப்பிற்கு காவல்
துறை அதிகாரிகள்
பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
0 comments:
Post a Comment