Thursday, July 07, 2016
On Thursday, July 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.7.16 சபரிநாதன்9443086297
திருச்சி தமிழ்;;நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
சார்பில் மார்க்கெட்
பகுதியில் சையது
முத்தர்ஸா மேல்நிலைப்பள்ளியில்
உள்ள மைதானத்தில்
சிறப்பு தொழுகை
நடைபெற்றது அதில்
காயல்பட்டினம்
சமூக நல்லிணக்க
தாவா சென்டர்
கல்லூரியின் முதல்வர்
ஷேக் அலி
பிர்தௌஸி சிறப்புரையாற்றினார்.
ரம்ஜான் நோன்பு
30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு
பின்னர் ரம்ஜான்
கொண்டாப்படுகிறது ரம்ஜான்
நோன்பு என்பது
பிறரை துன்புறுத்தக்கூடாது
பிறரிடம் அன்பு
செலுத்த வேண்டும்
பிறர் சொத்தை
அபகரிக்கக்கூடாது பிறர்
புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம்
வழியுறுத்தி ரம்ஜான்
நோன்பு கடுமையாக
கடைபிடிக்கப்பட்டு பின்னர்
பிறை தெரிந்தவுடன்
கொண்டாடப்படுகிறது. தமிழ்;;நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
சார்பில் இன்று
ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சில் ஏரளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர் இவர்கள் தொழுகை பாதுகாப்பிற்கு காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழ...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரி...
-
புழல் ஜெயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், நைஜீரியா நாட்டு கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையை அடுத்துள்...
-
அவினாசி போலீசார் நேற்று மாலை அவினாசியை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்பட...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
0 comments:
Post a Comment