Thursday, August 04, 2016
On Thursday, August 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.8.16 சபரிநாதன்
9443086297
தமிழ்நாடு வணிகர்சங்களின்
பேரமைப்பு மாநில
தலைவர் விக்கரமராஜா
பேட்டி
சரக்கு மற்றும்
சேவை வரி
சட்டம் குறித்து
வணிகர்களின் கருத்துகளை
முழுமையாக கேட்டு
சட்டத்திருத்த வேண்டும்
உற்பத்தி செய்யும்
ஒரே இடத்தில்
மட்டுமே ஒருமுனை
வரி விதிக்க
வேண்டும்.அவ்வாறு
அடுத்த 6 மாதத்திற்குள்
சட்டவிதிகளில் மாற்றம்
செய்யாவிட்டால் அதற்கு
எதிராக போராடுவோம்.
வுpலைவாசி
உயர்வுக்கு வணிகர்கள்
பொறுப்பு அல்ல.இ
வரி விதிப்பு
குறித்த விழிப்புணர்வை
மக்களிடம் ஏற்பாடுத்தாமல்
மத்திய அரசு
வணிகர்களை அச்சுறுத்துதல்
கூடாது.அரசின்
அணுகுமுறையை கண்டு
மக்கள் பயப்படும்
நிலை இருக்கக்கூடாது
கடும் சட்டவி;திகள் அகற்றப்பட வேண்டும்
எனவும் சரக்கு
மற்றும் சேவைவரிச்
சட்டத்தை மத்திய
அரசு அமல்
படுத்தியுள்ளது குறித்தும்
உணவுப்பாதுகாப்பு
மற்றும் தர
நிர்ணயச்சட்டம் கால
அவகாசம் இன்று
முடிவடைவதற்காக தான்
இந்த பத்திரிக்கையாளர்
சந்திப்பு என்று
தெரிவித்தார்.
பேட்டி மாநில
தலைவர் விக்கரமராஜா
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...