Thursday, August 04, 2016

On Thursday, August 04, 2016 by Tamilnewstv in
திருச்சி 4.8.16                 சபரிநாதன் 9443086297
உலக எலும்பு மூட்டு தினம் என்பதால் அதனைக்குறித்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்;படவே விழிப்புணர்வு பேரணி என்று அண்ணல்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து நீதி மன்றம் எம்ஜிஆர்சிலை மத்திய பேருந்து நிலையம் வழியாக மாவட்; ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக மருத்துவமாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சென்றனர்.
அதில் பேசிய மருத்துவர் மதிவாணன் கூறியது உலக எலும்பு மூட்டு தினம் விழிப்புணர்வு பேரணி மக்கள் அறியவும் ஆஸ்டோ போரோசிஸ் என்ற நோய் 40 வயதுக்கு மேல் தாக்கக்கூடிய வியாதியாகும் அதற்கு உரிய உணவு பழக்கங்கள் நல்ல உடற்பயிற்சி ஆகியவை மேற்கொள்ளவேண்டும் மேற்கொண்டால் தடுக்கலாம் ஆண்களுக்கு 50சுமார் பாதிப்பு மற்றும் பெண்களுக்கு 45 மேல் பாதிக்கப்படும் அதனை தடுக்கவும் ஒரு மருத்துவர்க்கு ஒரு இலவச அறுவை சிகிச்சை விகிதம் 10 அறுவை சிகிச்சையை நாளை வரை உள்ள  அமெரிக்கா உலக சாதனைக்கு அனுப்பவும் உள்ளோம் என்று தெரிவித்தார்

பேட்டி மதிவாணன்