Thursday, August 04, 2016
On Thursday, August 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.8.16 சபரிநாதன்
9443086297
உலக எலும்பு
மூட்டு தினம்
என்பதால் அதனைக்குறித்த
மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்;படவே
விழிப்புணர்வு பேரணி
என்று அண்ணல்காந்தி
அரசு மருத்துவமனையிலிருந்து நீதி மன்றம்
எம்ஜிஆர்சிலை மத்திய
பேருந்து நிலையம்
வழியாக மாவட்;ட
ஆட்சியர் அலுவலகம்
வரை பேரணியாக
மருத்துவமாணவ மாணவிகள்
மற்றும் பள்ளி
மாணவ மாணவிகள்
சென்றனர்.
அதில் பேசிய
மருத்துவர் மதிவாணன் கூறியது உலக
எலும்பு மூட்டு
தினம் விழிப்புணர்வு
பேரணி மக்கள்
அறியவும் ஆஸ்டோ
போரோசிஸ் என்ற
நோய் 40 வயதுக்கு
மேல் தாக்கக்கூடிய
வியாதியாகும் அதற்கு
உரிய உணவு
பழக்கங்கள் நல்ல
உடற்பயிற்சி ஆகியவை
மேற்கொள்ளவேண்டும் மேற்கொண்டால்
தடுக்கலாம் ஆண்களுக்கு
50சுமார் பாதிப்பு
மற்றும் பெண்களுக்கு
45 மேல் பாதிக்கப்படும்
அதனை தடுக்கவும்
ஒரு மருத்துவர்க்கு
ஒரு இலவச
அறுவை சிகிச்சை
விகிதம் 10 அறுவை
சிகிச்சையை நாளை
வரை உள்ள அமெரிக்கா உலக
சாதனைக்கு அனுப்பவும்
உள்ளோம் என்று
தெரிவித்தார்
பேட்டி மதிவாணன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...