Friday, August 05, 2016
On Friday, August 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 5.8.16 சபரிநாதன் 9443086297;
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்ற உத்தரவை அரசானை வெளியீடக்கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருச்சியிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி பெற்றதை கிராம ஊராட்சி ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கக்கோரி சென்னை நீதி மன்ற உத்தரவு நீதிமன்ற தீர்ப்பின்படி அரசானை வெளியிடக்கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவளகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தின் பேரில் தொழிலாளர் துறை ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு சம்பளம் உயர்த்திவழங்கலாமா என 5.6.12 தீர்வுக்கு அனுப்பியது நீதி மன்றத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி சாட்சியம் அளித்தது உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து வாதாடியது. 15.7.16 தேதி நீதி மன்றம் தொழிற்சங்கம் எழுப்பிய கோரிக்கை சரிதான் என கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ100 வீதம் மாதம் ரூ 3000 சம்பளமும் தொட்டி சுத்தம் செய்ய மாதம் ரூ300 வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு மாதம் சம்பளம் ரூ3000 மும் சிறப்புபடி ரூ200 ம் பஞ்சப்படி 2014 வரை ரூ3520 வழங்க வேண்டும் என வழியுறுத்தி தமிழக அரசு உடனே தலையீட்டு நீதி மன்றத்தீர்ப்பை அமுல் படுத்த அரசாணை வெளிட இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் என்று மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
பேட்டி கிருஷ்ணமூர்த்தி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...