Thursday, August 04, 2016
On Thursday, August 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.7.16
பேட்டி சம்பத்
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தை எதிர்த்து சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே ஆர்பாட்டம்
(திருச்சி கிழக்கு சட்ட மன்ற வேட்பாளர் வெல்லம்மண்டி நடராஜன் மார்க்கெட் இடமாற்றம் வராது என்று கூறி வாக்கு சேகரித்தார் மக்களும் அதை நம்பி ஓட்டு போட்டனர் ஆனால் அவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை இதனால் 5000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.)
போக்குவரத்து காரணத்தை கூறி காரணமின்றி காந்தி மார்க்கெட் சிறு வியபாரக்கடைகளை இடமாற்;றம் செய்வதால் என்ன அரசியல் காரணம் வாழைக்காய் மண்டி எதிர்புறம் டாஸ்மார்க் கடை உள்ளது அதில் மார்க்கெட்சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் கூலித்தொழிலார்கள் குடித்து விடுவதால் உயிரிழப்பு ஏற்ப்பட காரணமாக உள்ளது ஆனால் நாங்கள் எத்தனையோ ஆர்பாட்;டம் நடத்தி டாஸ்மார்க் கடைமாற்றப்படவில்லை மூடவும் இல்லை என்றும் காந்தி மார்க்கெட் சுற்றி உள்ள லாரி பட்டறை டிங்கர் பட்டறை ஆகியோகள் தொழிலும் மார்க்கெட் கள்ளிக்குடி மாற்றப்படுவதால் பாதிப்படைவார்கள் என்
று வழியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் என்று மாநகர மாவட்ட செயலாளர் சிஐடியு சம்பத் தெரிவித்தார்.
பேட்டி சம்பத்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...