Thursday, August 04, 2016
On Thursday, August 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.7.16
பேட்டி சம்பத்
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தை எதிர்த்து சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே ஆர்பாட்டம்
(திருச்சி கிழக்கு சட்ட மன்ற வேட்பாளர் வெல்லம்மண்டி நடராஜன் மார்க்கெட் இடமாற்றம் வராது என்று கூறி வாக்கு சேகரித்தார் மக்களும் அதை நம்பி ஓட்டு போட்டனர் ஆனால் அவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை இதனால் 5000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.)
போக்குவரத்து காரணத்தை கூறி காரணமின்றி காந்தி மார்க்கெட் சிறு வியபாரக்கடைகளை இடமாற்;றம் செய்வதால் என்ன அரசியல் காரணம் வாழைக்காய் மண்டி எதிர்புறம் டாஸ்மார்க் கடை உள்ளது அதில் மார்க்கெட்சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் கூலித்தொழிலார்கள் குடித்து விடுவதால் உயிரிழப்பு ஏற்ப்பட காரணமாக உள்ளது ஆனால் நாங்கள் எத்தனையோ ஆர்பாட்;டம் நடத்தி டாஸ்மார்க் கடைமாற்றப்படவில்லை மூடவும் இல்லை என்றும் காந்தி மார்க்கெட் சுற்றி உள்ள லாரி பட்டறை டிங்கர் பட்டறை ஆகியோகள் தொழிலும் மார்க்கெட் கள்ளிக்குடி மாற்றப்படுவதால் பாதிப்படைவார்கள் என்
று வழியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் என்று மாநகர மாவட்ட செயலாளர் சிஐடியு சம்பத் தெரிவித்தார்.
பேட்டி சம்பத்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...