Thursday, August 11, 2016
On Thursday, August 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 11.08.16
சபரிநாதன்
9443086297
திருச்சி – பணியினபோது இறப்பு விகிதத்தை தடுக்க - 5300 ரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவங்கியது திருச்சி பொன்மலை பணிமனையில் தமிழகம் வெளிமாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 5300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 35 க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளின் க Pழ் பணிபுரிகின்றனர். ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் உடல் நலனில் அக்கரைக் கொண்டு உடல் பரிசோதனை செய்து கொள்வதில்லை எனவும்ää மேலும் நேரமின்மையும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் ரயில்வே தொழிலாளர்கள் உடல் நலக்குறைவினால் பணியின் போதே இறக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் விதமாக எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் முனைவர் கண்ணைய்யா அறிவுறுத்தலின்படி 6 மாதங்கள் வரை தொடர்ந்து நடைபெறும் இரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி பொன்மலை பணிமனையில் இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பொன்மலை பொறுப்பாளரும் துணை பொதுச் செயலாளருமான எஸ். வீரசேகரன் தலைமைவகித்தார். திருச்சி பொன்மலை முதன்மை பணிமனை மேலாளர் பி.சுரே~; சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கிவைத்தார். இம்முகாமில் ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள் சொளந்தரராஜன் உலகநாதன் பாஸ்கரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் இரயில்வே ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை அளவு இசிஜி\ கண்பார்வைக் கோளாரு உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகைச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயில் தொழிலாளர்களுக்கான அங்க Pகரிக்கப்பட்ட சங்கமானஎஸ்.ஆர்.எம்.யூ சார்பில் நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமில் பாகுபாடின்றி பல்வேறுசங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்வமுடன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...