Tuesday, September 13, 2016
On Tuesday, September 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.9.16 சபரிநாதன்
9443086297
நீதி மன்ற
தீர்ப்பை இரு
அரசும் மதித்து
நடக்க வேண்டும்
அது தான்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு
சிறந்தது காதர்மைதீன்
பேட்டி
திருச்சி மாவட்டத்தில்
ப்க்ரீத் பெருநாள்இந்திய
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் தலைமையில்
தொழுகை நடைபெற்றது
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் கூறுகையில்
இஸ்லாமியர்கள் பண்டிகை
பெருநாளில் ஒன்றான
பக்ரீத் தியாகத்
திருநாள் பண்டிகை
முஸ்லிம்களால் இன்று
கொண்டாடப்படுகிறது அன்றைய
தினம் இறைவனின்
ஆணைப்படி முஹம்மது
நபி அவர்கள்
காட்டி தந்த
வழிகாட்டுதலின்படி காலை
முன்பாகவே பெருநாள்;
சி;றப்பு
தொழுகையை தொழுதுவிட்டு
தியாகத்தை வெளிப்படுத்தும்
விதமாக நம்மிடையே
வளரும் வீட்டு
பிராணிகளை ஆடு
மாடு ஆகியவற்றை
இறைவனுக்கு பலியிட்டு
படைத்து மாமிசத்தை
குடும்பத்தாறும் உறவினர்களும்
ஏழைகளும் பங்கிட்டு
பெருநாளை கொண்டாட
வேண்டும் அதன்
அடிப்படையில் பக்ரீத்பண்டிகை
கொண்டாப்படுகிறது என்றும்
கர்நாடகா அரசு
வன்முறையை தூண்டுவது
சரியல்ல என்றும்
நீதி மன்றத்தில்
தீர்ப்பு வழங்கியது
என்றால் நீதி
மன்றத்தில் தான்
தீர்வு காண
வேண்டும் என்றும்
தெருவில் அடித்துகொல்லக்கூடாது
என்றார் இப்படிப்பட்;ட
வன்முறையி;ல்
கர்நாடகா மற்றும்
தமிழகம் கையாளக்கூடாது
என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...