Tuesday, September 13, 2016
On Tuesday, September 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.9.16 சபரிநாதன்
9443086297
நீதி மன்ற
தீர்ப்பை இரு
அரசும் மதித்து
நடக்க வேண்டும்
அது தான்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு
சிறந்தது காதர்மைதீன்
பேட்டி
திருச்சி மாவட்டத்தில்
ப்க்ரீத் பெருநாள்இந்திய
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் தலைமையில்
தொழுகை நடைபெற்றது
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் கூறுகையில்
இஸ்லாமியர்கள் பண்டிகை
பெருநாளில் ஒன்றான
பக்ரீத் தியாகத்
திருநாள் பண்டிகை
முஸ்லிம்களால் இன்று
கொண்டாடப்படுகிறது அன்றைய
தினம் இறைவனின்
ஆணைப்படி முஹம்மது
நபி அவர்கள்
காட்டி தந்த
வழிகாட்டுதலின்படி காலை
முன்பாகவே பெருநாள்;
சி;றப்பு
தொழுகையை தொழுதுவிட்டு
தியாகத்தை வெளிப்படுத்தும்
விதமாக நம்மிடையே
வளரும் வீட்டு
பிராணிகளை ஆடு
மாடு ஆகியவற்றை
இறைவனுக்கு பலியிட்டு
படைத்து மாமிசத்தை
குடும்பத்தாறும் உறவினர்களும்
ஏழைகளும் பங்கிட்டு
பெருநாளை கொண்டாட
வேண்டும் அதன்
அடிப்படையில் பக்ரீத்பண்டிகை
கொண்டாப்படுகிறது என்றும்
கர்நாடகா அரசு
வன்முறையை தூண்டுவது
சரியல்ல என்றும்
நீதி மன்றத்தில்
தீர்ப்பு வழங்கியது
என்றால் நீதி
மன்றத்தில் தான்
தீர்வு காண
வேண்டும் என்றும்
தெருவில் அடித்துகொல்லக்கூடாது
என்றார் இப்படிப்பட்;ட
வன்முறையி;ல்
கர்நாடகா மற்றும்
தமிழகம் கையாளக்கூடாது
என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...