Wednesday, September 14, 2016

On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in
திருச்சி 14.9.16                சபரிநாதன் 9443086297

தமிழர்களின் 200கோடி சொத்துக்களை சு10றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சத்திரம் பேருந்து நிலையம்; அண்ணாசிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் கூறுகையில்  உச்ச நீதி மன்ற தீர்ப்பின் பிறகும் தண்ணீரை தரமறுக்கும் கர்நாடகஅரசை கண்டித்தும் சட்டவிரோதமாக தமிழர்களின் 200 கோடி சொத்துகளை கூ10றையாடி சேதப்படுத்திய கன்னட வெறியர்களைகண்டித்தும் தமிழக முதல்வரை இழிவு படுத்தி பேசிய கர்நாடக அரசை கண்டித்தும் இந்த சாலை மறியல் என தெரிவித்தார்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20 வதுக்கும் மேற்ப்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி;ச்சென்றனர் இச்சம்பவம் சத்திரம் பேருந்து அண்ணாசிலை அருகே பரபரப்பு ஏற்ப்பட்டது

பேட்டி பெரியார் சரவணன்.