Wednesday, September 14, 2016
On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 14.9.16 சபரிநாதன்
9443086297
தமிழர்களின் 200கோடி
சொத்துக்களை சு10றையாடிய கன்னட வெறியர்களை
கண்டித்து தமிழக
வாழ்வுரிமை கட்சியினர்
சத்திரம் பேருந்து
நிலையம்; அண்ணாசிலை
அருகே திடீர்
சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
மாநில கொள்கை
பரப்பு செயலாளர்
பெரியார் சரவணன்
கூறுகையில்
உச்ச நீதி
மன்ற தீர்ப்பின்
பிறகும் தண்ணீரை
தரமறுக்கும் கர்நாடகஅரசை
கண்டித்தும் சட்டவிரோதமாக
தமிழர்களின் 200 கோடி
சொத்துகளை கூ10றையாடி சேதப்படுத்திய கன்னட
வெறியர்களைகண்டித்தும் தமிழக
முதல்வரை இழிவு
படுத்தி பேசிய
கர்நாடக அரசை
கண்டித்தும் இந்த
சாலை மறியல்
என தெரிவித்தார்.
பின்னர் சாலை
மறியலில் ஈடுபட
முயன்ற 20 வதுக்கும்
மேற்ப்பட்டோரை காவல்
துறையினர் கைது
செய்து வேனில்
ஏற்றி;ச்சென்றனர்
இச்சம்பவம் சத்திரம்
பேருந்து அண்ணாசிலை
அருகே பரபரப்பு
ஏற்ப்பட்டது
பேட்டி பெரியார்
சரவணன்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...