Wednesday, September 14, 2016
On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 14.9.16 சபரிநாதன்
9443086297
தமிழர்களின் 200கோடி
சொத்துக்களை சு10றையாடிய கன்னட வெறியர்களை
கண்டித்து தமிழக
வாழ்வுரிமை கட்சியினர்
சத்திரம் பேருந்து
நிலையம்; அண்ணாசிலை
அருகே திடீர்
சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
மாநில கொள்கை
பரப்பு செயலாளர்
பெரியார் சரவணன்
கூறுகையில்
உச்ச நீதி
மன்ற தீர்ப்பின்
பிறகும் தண்ணீரை
தரமறுக்கும் கர்நாடகஅரசை
கண்டித்தும் சட்டவிரோதமாக
தமிழர்களின் 200 கோடி
சொத்துகளை கூ10றையாடி சேதப்படுத்திய கன்னட
வெறியர்களைகண்டித்தும் தமிழக
முதல்வரை இழிவு
படுத்தி பேசிய
கர்நாடக அரசை
கண்டித்தும் இந்த
சாலை மறியல்
என தெரிவித்தார்.
பின்னர் சாலை
மறியலில் ஈடுபட
முயன்ற 20 வதுக்கும்
மேற்ப்பட்டோரை காவல்
துறையினர் கைது
செய்து வேனில்
ஏற்றி;ச்சென்றனர்
இச்சம்பவம் சத்திரம்
பேருந்து அண்ணாசிலை
அருகே பரபரப்பு
ஏற்ப்பட்டது
பேட்டி பெரியார்
சரவணன்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...