Wednesday, September 14, 2016
On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 14.9.16
தமிழக முதல்வரை
அவமானப்படுத்திய கர்நாடக
முதல்வரின் உருவபொம்மையை
சத்திரம் பேருந்து
நிலையம் அண்ணா
சிலை அருகே எரிக்க முயன்ற
தமிழக மக்கள்
முன்னேற்ற கழகம்கட்சியினர்
தமிழக மக்கள்
முன்னேற்ற கழகம்
தலைவர் ஜான்பாண்டியன்
வழியுறுத்தலின் பேரில்
தமிழகம் எங்கும்
ஆர்பாட்டம் நடைபெறுகிறது
அதன் ஒரு
பகுதியாக சத்திரம்
பேருந்து நிலையம்
அண்ணாசிலை அருகேயும்
ஆர்பாட்;டம்
நடைபெற்றது
அப்பொழுது மாவட்ட
செயலாளர் ராஜேந்திரன்
கூறுகையில் தமிழக
முதல்வரை அவமானப்படுத்தி
பேசிய கர்நாடக
அரசை கண்டித்தும்
தமிழர்களின் மீது
வன்முறை தாக்குதல்
கர்நாடக அரசை
கண்டித்தும் இந்த
ஆர்பாட்டம் நடைபெறுகிறது
என்றார்.
ஆர்பாட்டத்தி;ல்
திடீர் என்று
கர்நாடக முதல்வரை
கண்டிக்கும்வகையில் கர்நாடக
முதல்வரின் உருவபொம்மை
எரிக்க முயன்றனர்
இச்சம்பவம் அண்ணாசிலை
அருகே பரபரப்பு
ஏற்ப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில்
மாவட்;ட செயலாளர் ரஜேந்திரன் தலைமைதாங்கினார்.
மாவட்ட தலைவர்
ராஜலிங்கம் மாவட்ட
பொருளாளர் செல்வம்
மாநகர செயலாளர்
முகிலன் மாநகர
இளைஞரணி
செயலாளர் ரமேஷ் மண்ணச்சநல்லூர் ஒன்றிய
செயலாளர் ராமு
திருவெறும்பூர் ஒன்றிய
செயலாளர் கார்த்தி
துறையூர் ஒன்றிய
செயலாளர் சரவணன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.
பேட்டி ரஜேந்திரன்Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...