Friday, September 02, 2016
On Friday, September 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.9.16 சபரிநாதன் 9443086297
தமிழகம் முழுவதும்
இன்று 12 அம்ச
கோரிக்கைகள் வழியுறுத்தி
வேலை நிறுத்தம்
கண்டன பேரணி
மற்றும் கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது
அதில் ஒரு
பகுதியாக இன்று
திருச்சியில் வெஸ்ட்ரி
மேல்நிலைப்பள்ளியில் இருந்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகம் வரை
பேரணியாக வந்து
மறியலில் ஈடுபட
முயன்றவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
அப்போது தொழிற்சங்க
தலைவர்கள் கூறுகையில்
இரு சக்கரமற்றும்
சிறு வியாபாரிகள்
மட்டும் அல்லாமல்
இருசக்கர மெக்கானிக்
பெயின்டர் டிங்கர்
லேத் ஒர்க்ஸ்
எலக்ரிசியன் வெல்டர்
டயர் பஞ்சர்
மற்றும் தொழிலார்கள்
அனைவரும் தொழிலை
இழந்து கார்ப்;பரேட் நிறுவன முதலாளிகளிடம்
அடிமைகளாக தள்ளப்படுவதற்கு
இந்த சட்ட
திருத்தம் வழிவகுக்கும்
மேலும் விலை
வாசிகள் உயர்வு
பாதுகாப்பு துறையில்
அன்னிய முதலீடு
மற்றும் தொழிற்சாலைகள்
தனியர் மயம்
ஆகுதல் போன்றவைகளை
வழியுறுத்தி இந்த
வேலை நிறுத்தம்
கண்டனப்பேரணி மறியல்
நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல்
விடுதலைசிறுத்தைகட்சி டியுசிசி
டிஒயிஎப்ஐ ஐஎன்டியுசி
எஐசிசிடியு தமிழகமருந்து
விற்பனையாளர் சங்கம்
எஸ்டிபிஐ எஐடியுசி
எல்பிஎப் சிஐடியு
ஆகிய தொழிற்சங்கங்கள்
மற்றும் கட்சியினர்
கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...