Friday, September 02, 2016
On Friday, September 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
காதலன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி.
தனது மகளின் சாவிற்கு காதலனே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின்பெற்றோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது மகளின் சாவிற்கு காதலனே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின்பெற்றோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருச்சி உறையூர் லிங்க நகரை சேர்ந்த jypj; ,dj;ij Nrh;ejth; புகழேந்தி புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் யாழினிஎன்கிற யாழினா இவர் சாரநாதன் பொறியிய்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BE comp Science
- படித்து வந்தார்.
- யாழினாவும் அதே பகுதியை சேர்ந்த ehAL r%fj;ijராஜ் கமலும் காதலர்கள்.யாழினாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த யாழினா கடந்த 26 ம் தேதி காலை தனதுகாதலன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை தடுக்க முயன்ற ராஜ்கமலுக்கும் தீக்காயம்ஏற்பட்டது.
- காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந் நிலையில்யாழினா நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த யாழினாவிடம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம்எண் -1 நீதிபதி கெளதமன் வாக்கு மூலம் பெற்றார். அதில் யாழினா தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என மரணவாக்குமூலம் அளித்தததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில்
- இறந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் சாவிற்கு அவளது காதலன் ராஜ்கமல் மற்றும் அவரது பெற்றோரே காரணம் எனவும்எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...