Friday, September 02, 2016

On Friday, September 02, 2016 by Tamilnewstv in
 காதலன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி.

தனது மகளின் சாவிற்கு காதலனே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின்பெற்றோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்   கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • திருச்சி உறையூர் லிங்க  நகரை சேர்ந்த jypj; ,dj;ij Nrh;ejth; புகழேந்தி புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் யாழினிஎன்கிற யாழினா இவர் சாரநாதன் பொறியிய்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BE comp Science
  • படித்து வந்தார்.
  • யாழினாவும் அதே பகுதியை சேர்ந்த ehAL r%fj;ijராஜ் கமலும் காதலர்கள்.யாழினாவின்  காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த யாழினா கடந்த 26 ம் தேதி காலை தனதுகாதலன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்அப்போது அவரை தடுக்க முயன்ற ராஜ்கமலுக்கும் தீக்காயம்ஏற்பட்டது.
  • காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்இந் நிலையில்யாழினா  நேற்று உயிரிழந்தார்இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்இதனைத்தொடர்ந்து   திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த யாழினாவிடம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம்எண் -1 நீதிபதி கெளதமன்   வாக்கு மூலம் பெற்றார்அதில் யாழினா தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என மரணவாக்குமூலம் அளித்தததாக கூறப்படுகிறது
  • இந்நிலையில்
  • இறந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் சாவிற்கு அவளது காதலன் ராஜ்கமல் மற்றும் அவரது பெற்றோரே காரணம் எனவும்எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு  கோரிக்கை விடுத்தனர்.