Saturday, September 03, 2016
On Saturday, September 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.9.16
திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழாவில் லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் மற்றம் அவருடைய ஆதரவாளர்களை அஇஅதிமுகவினர் நாற்காலி வீசி தாக்கினர்.
திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் லால்குடி திமுகசட்டமன்ற உறுப்பினர் ;வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மாவட்டஆட்சித்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தனக்கு பேச வாய்ப்பு அளிக்க கேட்டபொழுது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நன்றியுரை கூறச்சொல்லியுள்ளார் அதற்கு தனக்கு பேச வாய்ப்பு வேண்டும் என்று லால்குடி சட்டமன்ற உறுப்பினர் கேட்ட பொழுது மக்கள் தொடர்பு அதிகாரி தேசிய கீதம் பாடத்தொடங்கிவிட்டது என்று சொல்லி பேச வாய்ப்பு இல்லை என்று மறுத்துள்ளார் அதற்கு லால்;குடி சட்டமன்ற உறுப்பினர் ஏன் இப்படி செய்கிறீர்கள் இது நியாயமா என்று பேச அஇஅதிமுக தொண்டர்கள் நாற்காலிகளை வீசி லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் அவருடை ஆதரவாளர்களை தாக்கினர்
அப்பொழுது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் பேசியபோது குமுலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் இல்லை மக்கள் தண்ணீருக்கு அவதிபடுகிறார்கள் லால்குடி மேம்பாலம் பணி முடிவடையவில்லை ரயில்வே கேட்டை நிறந்தரமாக மூடிவிட்டனர் திருச்சி மாவட்டம் இலால்குடியில் இலால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் 143 ஆண்டு முன்பு கட்டப்பட்டது இந்த கட்டிடத்தில் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முதன்மை உரிமையியல் நீதிமன்றம் பொதுப்பணித்துறை அலுவளகம் குற்றவியல் நீதிமன்றம் கிளைச்சிறைச்சாலை பத்திரபதிவு அலுவலகம் போன்ற பத்துக்கு மேற்பட்டஅலுவலகங்கள் இந்த கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிஅலியாஸ்சங்கரன் 4.11.15 கட்டிடம் பழைமை அடைந்து விட்டது அதனை மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் பரிந்துறை செய்துள்ளார் அதற்கு முன்னாள் அமைச்சர் நேருவும் தன்னுடை சொந்த இடத்தை அரசுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார் ஆனால் அரசும் அமைச்சர்களும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை இதனை நான் விழா மேடையில் பேசினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதற்காக என்னை பேசவிடவில்லை மக்கள் பணியாற்ற என்னை விடவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பேட்டி லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...