Saturday, September 24, 2016
On Saturday, September 24, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர், திருப்பூர் மாநகரில் அடிக்கடி நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர பகுதியில் வாகன தணிக்கை செய்ய போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சைமாத்தூர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருப்பூர் மாநகர பகுதிகளில் போலீசார் அதிரடியாக வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20 பேர், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 35 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 191 பேர் என்று சாலை விதிகளை மீறியதாக பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 489 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.82 ஆயிரத்து 620 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment