Thursday, September 22, 2016
On Thursday, September 22, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய பஸ்களை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மண்டலத்தில் 5 புதிய பஸ்கள் நேற்றுகாலை முதல் இயக்கத்துக்கு வந்தன. அதன்படி திருப்பூர்–தேனி வழித்தடத்தில் 2 பஸ்களும், கோவை–பழனி வழித்தடத்தில் 2 பஸ்களும், திருப்பூர்–திண்டுக்கல் வழித்தடத்தில் ஒரு பஸ்சும் என்று 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில், திருப்பூர் மேயர் விசாலாட்சி, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், பரமசிவம், அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் சேனாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment