Thursday, September 22, 2016
On Thursday, September 22, 2016 by Unknown in திருப்பூர்

திருப்பூர்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய பஸ்களை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மண்டலத்தில் 5 புதிய பஸ்கள் நேற்றுகாலை முதல் இயக்கத்துக்கு வந்தன. அதன்படி திருப்பூர்–தேனி வழித்தடத்தில் 2 பஸ்களும், கோவை–பழனி வழித்தடத்தில் 2 பஸ்களும், திருப்பூர்–திண்டுக்கல் வழித்தடத்தில் ஒரு பஸ்சும் என்று 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில், திருப்பூர் மேயர் விசாலாட்சி, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், பரமசிவம், அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் சேனாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment