Thursday, September 22, 2016
On Thursday, September 22, 2016 by Unknown in திருப்பூர்

திருப்பூர்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய பஸ்களை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மண்டலத்தில் 5 புதிய பஸ்கள் நேற்றுகாலை முதல் இயக்கத்துக்கு வந்தன. அதன்படி திருப்பூர்–தேனி வழித்தடத்தில் 2 பஸ்களும், கோவை–பழனி வழித்தடத்தில் 2 பஸ்களும், திருப்பூர்–திண்டுக்கல் வழித்தடத்தில் ஒரு பஸ்சும் என்று 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில், திருப்பூர் மேயர் விசாலாட்சி, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், பரமசிவம், அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் சேனாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment