Tuesday, September 06, 2016
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் மாநகர காவல் துறையால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1. அவினாசியிலிருந்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் பூண்டியிலிருந்து ரிங்ரோடு, பூலுவபட்டி, வழியாக புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
2. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து வெளியூர் (திருச்சி, கோவை, மதுரை) பேருந்துகள் அனைத்தும் பூலுவபட்டி சென்று ரிங்ரோடு வழியாக அந்தந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
3. காங்கேயம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் நல்லூர், வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
4. தாராபுரம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் கோவில்வழி, வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
5. பல்லடத்திலிருத்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் வீரபாண்டி பிரிவிருந்து பழவஞ்சிபாளையம் வழியாக கோவில்வழி, பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
6. மங்கலம் வழியாக திருப்பூர் வரும் பேருந்துகள் அனைத்தும் ஆண்டிபாளையம் பிரிவு, வித்யாலயம் வழியாக பல்லடம் சாலையை வந்தடைய வேண்டும்.
7. அனைத்து வெளியூர் பேருந்துகளும் 08.09.2016 அன்று பழைய பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.
8. அனைத்து உள்ளூர் பேருந்துகளும் ஊர்வலபாதைக்கு ஏற்றாற்போல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வழித்தடம் மாறுதல் செய்யப்படும்.
என திருப்பூர் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment