Wednesday, September 07, 2016
On Wednesday, September 07, 2016 by Unknown in காஞ்சீபுரம்
டி.யூ.ஜே கண்டனம் !
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற ஜீனியர் விகடன் செய்தியாளர் ஜெயவேல் என்பரை கல்லூரி நிர்வாகம் செல்போன், கேமரா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து செய்தியாளர் ஜெயவேலை கல்லூரிக்கு கடத்திச்சென்று கல்லூரியில் வைத்துள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் தந்தபுன்பு, செய்தியாளர் ஜெயவேலை காவல்துறையினர் மீட்டனர்.
இச்செயலை டி.யூ.ஜே வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு மட்டுமல்ல, உயிர் பாதுகாப்புகூட இல்லாத நிலை தற்போது இருந்து வருகிறது.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
டி.யூ.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment