Wednesday, September 07, 2016
On Wednesday, September 07, 2016 by Unknown in காஞ்சீபுரம்
டி.யூ.ஜே கண்டனம் !
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற ஜீனியர் விகடன் செய்தியாளர் ஜெயவேல் என்பரை கல்லூரி நிர்வாகம் செல்போன், கேமரா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து செய்தியாளர் ஜெயவேலை கல்லூரிக்கு கடத்திச்சென்று கல்லூரியில் வைத்துள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் தந்தபுன்பு, செய்தியாளர் ஜெயவேலை காவல்துறையினர் மீட்டனர்.
இச்செயலை டி.யூ.ஜே வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு மட்டுமல்ல, உயிர் பாதுகாப்புகூட இல்லாத நிலை தற்போது இருந்து வருகிறது.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
டி.யூ.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment