Wednesday, September 07, 2016
On Wednesday, September 07, 2016 by Unknown in காஞ்சீபுரம்
டி.யூ.ஜே கண்டனம் !
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற ஜீனியர் விகடன் செய்தியாளர் ஜெயவேல் என்பரை கல்லூரி நிர்வாகம் செல்போன், கேமரா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து செய்தியாளர் ஜெயவேலை கல்லூரிக்கு கடத்திச்சென்று கல்லூரியில் வைத்துள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் தந்தபுன்பு, செய்தியாளர் ஜெயவேலை காவல்துறையினர் மீட்டனர்.
இச்செயலை டி.யூ.ஜே வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு மட்டுமல்ல, உயிர் பாதுகாப்புகூட இல்லாத நிலை தற்போது இருந்து வருகிறது.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
டி.யூ.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment