Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in
திருச்சி 27.9.16
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவளகம் கோஅபிஷேகபுரம் கோட்டம் அரியமங்கலம் கோட்டம் பொன்மலை கோட்டம் ஆகிய இடங்களி;ல் 65மாமன்ற உறுப்பினருக்கானதேர்தல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு ; கொடுக்கப்பட்டன
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் இன்று வேட்பு மனு மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தேர்தல் அலுவலகர்களிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் டைமன்ட்திருப்பதி தியாகராஜன் ராஜேந்திரன் ரதிமாலா சந்திரா கார்த்திகேயன் நத்தர்ஷா நாகநாதர் பாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யவும் எவ்வித இடையூறுகலும் ஏற்படா வண்ணம் பலத்த காவல்துறையினர் மற்றும் உயர்அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.