Tuesday, September 27, 2016
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.9.16
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவளகம் கோஅபிஷேகபுரம் கோட்டம் அரியமங்கலம் கோட்டம் பொன்மலை கோட்டம் ஆகிய இடங்களி;ல் 65மாமன்ற உறுப்பினருக்கானதேர்தல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு ; கொடுக்கப்பட்டன
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் இன்று வேட்பு மனு மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தேர்தல் அலுவலகர்களிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் டைமன்ட்திருப்பதி தியாகராஜன் ராஜேந்திரன் ரதிமாலா சந்திரா கார்த்திகேயன் நத்தர்ஷா நாகநாதர் பாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யவும் எவ்வித இடையூறுகலும் ஏற்படா வண்ணம் பலத்த காவல்துறையினர் மற்றும் உயர்அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...