Tuesday, September 27, 2016
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.9.16
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவளகம் கோஅபிஷேகபுரம் கோட்டம் அரியமங்கலம் கோட்டம் பொன்மலை கோட்டம் ஆகிய இடங்களி;ல் 65மாமன்ற உறுப்பினருக்கானதேர்தல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு ; கொடுக்கப்பட்டன
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் இன்று வேட்பு மனு மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தேர்தல் அலுவலகர்களிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் டைமன்ட்திருப்பதி தியாகராஜன் ராஜேந்திரன் ரதிமாலா சந்திரா கார்த்திகேயன் நத்தர்ஷா நாகநாதர் பாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யவும் எவ்வித இடையூறுகலும் ஏற்படா வண்ணம் பலத்த காவல்துறையினர் மற்றும் உயர்அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...