Tuesday, September 27, 2016
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.9.16
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவளகம் கோஅபிஷேகபுரம் கோட்டம் அரியமங்கலம் கோட்டம் பொன்மலை கோட்டம் ஆகிய இடங்களி;ல் 65மாமன்ற உறுப்பினருக்கானதேர்தல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு ; கொடுக்கப்பட்டன
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் இன்று வேட்பு மனு மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தேர்தல் அலுவலகர்களிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் டைமன்ட்திருப்பதி தியாகராஜன் ராஜேந்திரன் ரதிமாலா சந்திரா கார்த்திகேயன் நத்தர்ஷா நாகநாதர் பாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யவும் எவ்வித இடையூறுகலும் ஏற்படா வண்ணம் பலத்த காவல்துறையினர் மற்றும் உயர்அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...