Tuesday, September 27, 2016
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.9.16
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அலுவளகம் முறைகேடாக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்ததாக பொது மக்கள் 55,14,12,8,21
பகுதி செயலாளர் ஆகியோர் தலைமையில் முற்றுகை
அப்போழுது அவர்கள் கூறியது நாங்கள் பல வருடங்களாக அஇஅதிமுகாவில் உள்ளோம் ஆனால் அமைச்சர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அம்மாவின் உருவ பொம்மையை எரித்து போரட்டம் நடத்திய 55வார்டு பூபதியின் மனைவிக்கும்; அதே போன்;று கலீலு ரஹ10மானுக்கும் இதுபோன்ற பல இடங்களில் பல்வேறு தவாறான நபர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பணம் வாங்கிக்கொண்டு அம்மாவிற்கு தெரியாமல்; இச்செயலை செய்துள்ளார் என்றும் சிலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன அதை பொருட்படு;த்தாமல் அமைச்சர் இச்செயல்களை செய்து வருகிறார் என்
று கூறினர்.
பேட்டி பொது மக்கள்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...