Tuesday, September 27, 2016
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.9.16
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அலுவளகம் முறைகேடாக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்ததாக பொது மக்கள் 55,14,12,8,21
பகுதி செயலாளர் ஆகியோர் தலைமையில் முற்றுகை
அப்போழுது அவர்கள் கூறியது நாங்கள் பல வருடங்களாக அஇஅதிமுகாவில் உள்ளோம் ஆனால் அமைச்சர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அம்மாவின் உருவ பொம்மையை எரித்து போரட்டம் நடத்திய 55வார்டு பூபதியின் மனைவிக்கும்; அதே போன்;று கலீலு ரஹ10மானுக்கும் இதுபோன்ற பல இடங்களில் பல்வேறு தவாறான நபர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பணம் வாங்கிக்கொண்டு அம்மாவிற்கு தெரியாமல்; இச்செயலை செய்துள்ளார் என்றும் சிலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன அதை பொருட்படு;த்தாமல் அமைச்சர் இச்செயல்களை செய்து வருகிறார் என்
று கூறினர்.
பேட்டி பொது மக்கள்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...