Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in
திருச்சி 27.9.16

திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அலுவளகம் முறைகேடாக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்ததாக பொது மக்கள் 55,14,12,8,21 பகுதி செயலாளர் ஆகியோர் தலைமையில் முற்றுகை

அப்போழுது அவர்கள் கூறியது நாங்கள் பல வருடங்களாக அஇஅதிமுகாவில் உள்ளோம் ஆனால் அமைச்சர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அம்மாவின் உருவ பொம்மையை எரித்து போரட்டம் நடத்திய 55வார்டு பூபதியின் மனைவிக்கும்; அதே போன்;று கலீலு ரஹ10மானுக்கும் இதுபோன்ற பல இடங்களில் பல்வேறு தவாறான நபர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பணம் வாங்கிக்கொண்டு அம்மாவிற்கு தெரியாமல்; இச்செயலை செய்துள்ளார் என்றும் சிலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன அதை பொருட்படு;த்தாமல் அமைச்சர் இச்செயல்களை செய்து வருகிறார் என்
று கூறினர்.


பேட்டி பொது மக்கள்