Tuesday, September 27, 2016
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.9.16
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அலுவளகம் முறைகேடாக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்ததாக பொது மக்கள் 55,14,12,8,21
பகுதி செயலாளர் ஆகியோர் தலைமையில் முற்றுகை
அப்போழுது அவர்கள் கூறியது நாங்கள் பல வருடங்களாக அஇஅதிமுகாவில் உள்ளோம் ஆனால் அமைச்சர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அம்மாவின் உருவ பொம்மையை எரித்து போரட்டம் நடத்திய 55வார்டு பூபதியின் மனைவிக்கும்; அதே போன்;று கலீலு ரஹ10மானுக்கும் இதுபோன்ற பல இடங்களில் பல்வேறு தவாறான நபர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பணம் வாங்கிக்கொண்டு அம்மாவிற்கு தெரியாமல்; இச்செயலை செய்துள்ளார் என்றும் சிலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன அதை பொருட்படு;த்தாமல் அமைச்சர் இச்செயல்களை செய்து வருகிறார் என்
று கூறினர்.
பேட்டி பொது மக்கள்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...