Monday, September 26, 2016
On Monday, September 26, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர்திருப்பூர் மாநகராட்சி 25–வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மேட்டுபாளையம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஒரு வளைவில் மழைநீர் வடிகாலின் அகலம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதியில் வடிகாலின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூட மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.இந்தநிலையில் வடிகாலின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் திடீரென திருப்பூர் பி.என்.ரோட்டில் சாலைமறியல் செய்ய முயன்றனர். இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த பொதுமக்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment