Monday, September 26, 2016
On Monday, September 26, 2016 by Unknown in திருப்பூர்

திருப்பூர்திருப்பூர் மாநகராட்சி 25–வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மேட்டுபாளையம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஒரு வளைவில் மழைநீர் வடிகாலின் அகலம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதியில் வடிகாலின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூட மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.இந்தநிலையில் வடிகாலின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் திடீரென திருப்பூர் பி.என்.ரோட்டில் சாலைமறியல் செய்ய முயன்றனர். இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த பொதுமக்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment