Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி ராக்சிட்டி
நலச்சங்கம் சார்பில்
மாணவ மாணவிகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
மற்றும் பாடப்புத்தகங்கள்
வழங்கும் விழா
நடைபெற்றது
அதில் பேசிய
தலைவர்அசோக் காந்தி
கூறுகையில் இந்த
உதவிகள் நலத்திட்டங்கள்
19 வருடங்களாக நடத்தி
வருகிறோம் தற்போது
19 வருடம் வெகு
சிறப்பாக நடைபெறுகிறது
என்றும் இத்திட்டத்தில்
பல்லாயிரக்கணக்கான மாணவ
மாணவிகள் பல
கல்லூரி நிறுவனங்களிருந்து
பயன் பெறுகிறார்கள்
என்றார்.
இந்த விழாவில் அஇஅதிமுக அமைச்சர் வெல்லம்மண்டிநடராஜன் அமைச்சர் வளர்மதி பாரளுமன்ற உறுப்பினர் குமார் மற்றும் ஸ்ரீதர் வழக்கறிஞர் பங்கு தாரர் அமர்ஜீவல்லரி பரஸ்மால்கிதா ஆகியோர் கலந்து கொண்டு உதவிகள் மற்றும் புத்தகங்கள் பரிசுத்தொகை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏரளமான கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...