Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி ராக்சிட்டி
நலச்சங்கம் சார்பில்
மாணவ மாணவிகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
மற்றும் பாடப்புத்தகங்கள்
வழங்கும் விழா
நடைபெற்றது
அதில் பேசிய
தலைவர்அசோக் காந்தி
கூறுகையில் இந்த
உதவிகள் நலத்திட்டங்கள்
19 வருடங்களாக நடத்தி
வருகிறோம் தற்போது
19 வருடம் வெகு
சிறப்பாக நடைபெறுகிறது
என்றும் இத்திட்டத்தில்
பல்லாயிரக்கணக்கான மாணவ
மாணவிகள் பல
கல்லூரி நிறுவனங்களிருந்து
பயன் பெறுகிறார்கள்
என்றார்.
இந்த விழாவில் அஇஅதிமுக அமைச்சர் வெல்லம்மண்டிநடராஜன் அமைச்சர் வளர்மதி பாரளுமன்ற உறுப்பினர் குமார் மற்றும் ஸ்ரீதர் வழக்கறிஞர் பங்கு தாரர் அமர்ஜீவல்லரி பரஸ்மால்கிதா ஆகியோர் கலந்து கொண்டு உதவிகள் மற்றும் புத்தகங்கள் பரிசுத்தொகை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏரளமான கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...