Thursday, September 29, 2016
On Thursday, September 29, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர் அருகே ஊத்துக்குளி டவுன் பகுதி சாலையோரத்தில் குளத்துப்பாளையம் பகுதியைச்சேரந்த மாடசாமி(49)என்பவர் மர்மமானமுறையில் இறந்துகிடந்தார்.இவரை ஊத்துக்குளி காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரித்துவருகின்றனர்.காவல் துறைவிசாரனையில் கடந்த14/7/2016தினம் அன்று ஊத்துக்குளி அரசுமருத்துவமனையில் ஆஸ்த்துமா நோய்க்கு சிகிச்சைபெற்றுவந்துள்ளார் அதன் பிறகு 21/7/16தினம் அன்று மருத்துவமனையில்லிருந்து எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார் பின்னர் இன்று காலை அதே மருத்துவமனைக்குசென்று சிகிச்சைமேற்கொண்டுள்ளார் ஆனால் நோய் முற்றியதால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக தகவல் தெரிகிறது பிணத்தை கைப்பற்றி திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment