Tuesday, October 04, 2016
On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி - 04.10.2016
திருச்சி – கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்துமத அமைப்புகளை தடை செய்ய கோரியும். தடையை மீறி ஆர்ப்பாட்டம் - மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது
கோவையில் இந்து முன்னணி தலைவர் சசிகுமார் கொல்லப்பட்டதை காரணம் காட்டி கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நடத்திய வன்முறைகளும் பொதுமக்களின் கடைகளும் வாகனங்களும் சு10றையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதையும் கண்டித்தும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் உடமையையும் அழிக்க திட்ட மிட்டு ஏவி விட்ட இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர். தர்மராஜ் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபுதிய தமிழகம்ஆதி தமிழர் கட்சி திராவிடர் விடுதலை கழகம் தந்தை பெரியார் திராவிட கழகம் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்;த்தினர்.
பேட்டி: தர்மராஜ் (மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
0 comments:
Post a Comment