Tuesday, October 04, 2016
On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி இன்று கடைசி நாள் வேட்பு மனு தாக்கல்
திருச்சியில் மொத்தம் 65 வார்டு மாமன்ற உறுப்பினர் பதிவிக்கு திமுக பஜாக தேமுதிக பாமக அஇஅதிமுக போன்ற பல்வேறு கட்சியிலிருந்து மனு தாக்கல் செய்தனர்
திருச்சி புத்தூர் கோ அபிஷேக புரத்தில் கண்ணன் உதவி தேர்தல் நடத்துனரிடம் 53வார்டுக்கு திமுக நாகராஜ் 50வார்டுக்கு பாஜக காளீஸ்வரன் 49வார்டுக்கு திமுககமால்முஸ்தாபா 41வாது வார்டுக்கு திமுக கவிதாசெல்வம் 41வார்டுக்கு தேமுதிக ரேவதி 53வார்டுக்கு அஇஅதிமுக தினேஸ் 40வாதுவார்டுக்கு திமுக முத்துச்செல்வம் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்;;.
இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இருக்க பலத்த காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment