Friday, November 11, 2016
திருச்சி 11.11.16
திருச்சியில் பாஜக
தமிழிசை சௌந்தராஜன்
பேட்டி
பொதுத்துறையில் அதிகாரிகளின்
பணியிடங்;கள்
12 காலியாக உள்ளது
அது உடனடியாக
நிறப்படவேண்டும் 10நாளில்
7 கொலை கள்
சட்டம்ஒழுங்கு சரியி;ல்லை கொலைகள் தடுக்கப்பட
வேண்டும்
நேற்றைய தினம்
திமுக பொருளாளர்
முக.ஸ்டாலின்
உன்மைக்கு புறம்பாக
கருத்துகளை கூறுகிறார்
மத்திய அரசு
தமிழக அரசை
மிரட்டுகிறது என்றும்
முன்பு வேண்டாம்
என்ற திட்டங்களை
தமிழக அரசு
பின்பற்றுகிறது என்றும்
உணவு பாது
காப்பு சட்டத்தினால்
3 அரை லட்சம்
ரேசன் ஒழிக்கப்படும்
என்றும்
காங்கிரஸ் ஆட்சியில்
மீதேன் திட்டத்தை
கையெழுத்து போட்ட
ஸ்டாலின்
தற்போது தங்களது
போரட்டத்தால் தடுக்கப்பட்டது
என்று கூறுகிறார்
மணல் கொள்ளையில்
தாங்கல் செய்தால்
தவறில்லை மற்றவர்கள்
செய்யும்போது தான்
தெரிகிறதா என்றார்.
பேட்டி தமிழிசை சௌந்தரராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment