Friday, November 11, 2016
On Friday, November 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.11.16
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி
திருச்சி மாநகரம்
(கிளை) மற்றும்
மேற்கு கிளை சார்பில் 4 அம்சக்கோரிக்கைகளை
நிறைவேற்ற வலியுறுத்தி
தமிழக அரசின்
கவனத்தை ஈர்த்திடும்
கவன ஈர்ப்பு
ஆர்பாட்டம் சத்திரம்
பேருந்து நிலையம்
அண்ணாசிலை அருகே
நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில்
நிறைவு செய்து
கோரிக்க விளக்க
சிறப்புரையாற்றி பேசிய
நீலகண்டன் மாவட்ட
செயலாளர் கூறுகையில்
மத்திய அரசின்
6வது ஊதியக்குழு
ஊதியத்தில் இடைநிலை
ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள
இழப்பை நீக்கி
சரி செய்திட
வேண்டும் பழைய
ஓய்வூதிய முறையை
அமுல்படுத்திட வேண்டும்
மத்திய அரசு
வெளியிட்டுள்ள புதிய
கல்விக்கொள்கை வரைவு
முன்மொழிவில் ஏற்படவிருக்கும்
பாதிப்புக்களை அறவே
நீக்கிட வேண்டும்
மத்திய அரசு
அமல்படுத்தியுள்ள 7வது
ஊதியக்குழு ஊதித்தை
தமிழகத்தி;ல் உடனே அமல்படுத்திட
ஊதியக்குழு அமைத்திட
வேண்டும் என்று
கூறினார். இந்நிகழ்ச்சியில்
வேதநாராயணன் மாநகரப்பொருளாளர்
நன்றியுரையாற்றினார் மாநகரச்தலைவர்
மாநகர செயற்குழு
உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்
பேட்டி நீலகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment