Friday, November 04, 2016
On Friday, November 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.11.16
திருச்சி காங்கிரஸ்
கமிட்டி சார்பில்
ராகுல் காந்தியை
கைது செய்தது
தொடர்பாக சத்திரம்
பேருந்து நிலையம்
அண்ணாசிலை அருகே
கண்டன ஆர்பாட்டம்
நடைபெற்றது
இந்ந ஆர்பாட்டத்தில்
பேசிய தலைமை
பேச்சாளர் திருச்சி
வேலுச்சாமி கூறுகையில்
நமது தேசத்திற்கு
பாதுகாப்பு அளித்து
வரும் ராணுவ
வீரர்களுக்கு மறியாதை
செலுத்துவதையே தவறாக
நினைக்கும் மோடி
மோடி என்ன
நினைக்குறார் என்று
தெரியவில்லை 65 வயதில்
நானே கவர்ச்சி
நடிகை கஜோலுடன்
குஜாலாக இருக்கும்
மோடி முன்னாள்
நடிகையுடன் பேசிக்கொண்டு
உள்ள மோடி
தேசத்தின் மீதும்
தேச பக்தியின்
மீதும் கடந்த
தேச வரலாறு
தெரியாத டகால்டி
மோடிமக்கள்
அமரவைத்துல்லதால் மோடி
நீக்கப்படும் வரை
காங்கிரஸ் தொடர்
போரட்டம் நடத்தும் என்றார்
பேட்டி திருச்சி
வேலுச்சாமி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment