Wednesday, November 02, 2016
On Wednesday, November 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்50 கைது.
திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை வறட்சி
மாநிலமாக அறிவித்தது போல தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
என்று இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தபட்டது. மேலும் குறுவை, சம்பா,
வாழை விவசாயிகள தண்ணீரின்றி பாதிக்கபட்ட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய
நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் முழக்கமிட்டனர். கரும்பு
விவசாயிகளுக்கு 50,000 ரூபாயும், வாழை விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாயும்
வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில்
ஈடுபட்டவர்களுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் சமரச
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த விவசாயிகள் தலைமை
பொறியாளர் அலுவலகத்திற்குள் தரையில் படுத்துக்கொண்டு குடியேறும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 கும் மேற்பட்ட
விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment