Tuesday, November 01, 2016
On Tuesday, November 01, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
1.11.16
திருச்சி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டத்தின் சார்பில் ஜெஎன்யு நஜீப் அகமது காணமல் போனதை கண்டுபிடிக்கத்தவறிய காவல் துறையை கண்டித்தும் அதற்கு காரணமான பாஜாக அரசை கண்டித்தும் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே; நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
அப்போது திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா கூறுகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் நஜீப்அகமது மத்திய பாஜாக அரசுக்கும் அதன் மாணவரணி அமைப்பான எபிவிபி க்கும் எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக பாஜகாவின் மாணவரணி அமைப்பான எபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு மேலும் அவர் 15
நாட்களாக ; காணவில்லை காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை அதனை கண்டிக்கும் வகையிலும் பாஜாக மாணவரணி அமைப்பான எபிவிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த ஆர்பாட்டம் என தெரிவித்தார்.
காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான் கண்டன உரையாற்றினார் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்;ட தலைவர் சபியுல்லா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment