Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.11.16
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
வசிக்கும் இல்லத்தரசி
திருமதி.மங்கலம்
என்பவர் கந்தசஷ்டி
என்னும் நாளை
முருகனுக்கு உகந்தாநாளாக
கருதி கந்த
சஷ்டி நிகழ்வுகளை
வண்ணக்கோலங்களாக பிரதிபளித்துள்ளர்.
ஆறுநாட்கள் முதல்
நாள் ஆறுமுகக்கடவுள்
தோன்றியது இரண்டாம்
நாள் அன்னையிடம்
வேல் பெறுகிறார்
3வது தேவர்கள்
முனிவர்கள் அசுரனை
சம்ஹாரம் செய்ய
முருகப்பெருமானிடம் வேண்டுகின்றனர்
பின்னர் முருகன்
அசுரனிடம் போரிட்ட
போது அசுரன்
மரத்தில் மறைந்து
விடுகிறான் அசு10ரனை வதைக்கும்போது இரண்டாக
பிழந்து 1பாகம்
சேவளாகவும் ஒருபாகம்
மயிலாகவும் மாறிவிடுகிறதுபின்னர்
தனது காதலை
நிறைவேற்றித்தருமாறு விநாகரிடம்
முருகப்பெருமான் கூற
முருகப்பெருமானின் மனைவியிடம்
விநாயகர் யானை
வடிவில் வருகிறார்
முருகனின் மனைவி
முருகனிடம் தஞ்சம்
அடைகிறார் பின்னர்
வள்ளி தேவானையோடு
காட்சி தருகிறார்
என்று திருமதி.
மங்கலம் விளக்கமாக
விவரித்தார்.
பேட்டி மங்கலம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment