Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.11.16
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
வசிக்கும் இல்லத்தரசி
திருமதி.மங்கலம்
என்பவர் கந்தசஷ்டி
என்னும் நாளை
முருகனுக்கு உகந்தாநாளாக
கருதி கந்த
சஷ்டி நிகழ்வுகளை
வண்ணக்கோலங்களாக பிரதிபளித்துள்ளர்.
ஆறுநாட்கள் முதல்
நாள் ஆறுமுகக்கடவுள்
தோன்றியது இரண்டாம்
நாள் அன்னையிடம்
வேல் பெறுகிறார்
3வது தேவர்கள்
முனிவர்கள் அசுரனை
சம்ஹாரம் செய்ய
முருகப்பெருமானிடம் வேண்டுகின்றனர்
பின்னர் முருகன்
அசுரனிடம் போரிட்ட
போது அசுரன்
மரத்தில் மறைந்து
விடுகிறான் அசு10ரனை வதைக்கும்போது இரண்டாக
பிழந்து 1பாகம்
சேவளாகவும் ஒருபாகம்
மயிலாகவும் மாறிவிடுகிறதுபின்னர்
தனது காதலை
நிறைவேற்றித்தருமாறு விநாகரிடம்
முருகப்பெருமான் கூற
முருகப்பெருமானின் மனைவியிடம்
விநாயகர் யானை
வடிவில் வருகிறார்
முருகனின் மனைவி
முருகனிடம் தஞ்சம்
அடைகிறார் பின்னர்
வள்ளி தேவானையோடு
காட்சி தருகிறார்
என்று திருமதி.
மங்கலம் விளக்கமாக
விவரித்தார்.
பேட்டி மங்கலம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment