Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.11.16
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
வசிக்கும் இல்லத்தரசி
திருமதி.மங்கலம்
என்பவர் கந்தசஷ்டி
என்னும் நாளை
முருகனுக்கு உகந்தாநாளாக
கருதி கந்த
சஷ்டி நிகழ்வுகளை
வண்ணக்கோலங்களாக பிரதிபளித்துள்ளர்.
ஆறுநாட்கள் முதல்
நாள் ஆறுமுகக்கடவுள்
தோன்றியது இரண்டாம்
நாள் அன்னையிடம்
வேல் பெறுகிறார்
3வது தேவர்கள்
முனிவர்கள் அசுரனை
சம்ஹாரம் செய்ய
முருகப்பெருமானிடம் வேண்டுகின்றனர்
பின்னர் முருகன்
அசுரனிடம் போரிட்ட
போது அசுரன்
மரத்தில் மறைந்து
விடுகிறான் அசு10ரனை வதைக்கும்போது இரண்டாக
பிழந்து 1பாகம்
சேவளாகவும் ஒருபாகம்
மயிலாகவும் மாறிவிடுகிறதுபின்னர்
தனது காதலை
நிறைவேற்றித்தருமாறு விநாகரிடம்
முருகப்பெருமான் கூற
முருகப்பெருமானின் மனைவியிடம்
விநாயகர் யானை
வடிவில் வருகிறார்
முருகனின் மனைவி
முருகனிடம் தஞ்சம்
அடைகிறார் பின்னர்
வள்ளி தேவானையோடு
காட்சி தருகிறார்
என்று திருமதி.
மங்கலம் விளக்கமாக
விவரித்தார்.
பேட்டி மங்கலம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment